Category: இந்தியா

சீன ராணுவ வீரர்களுடன் லடாக் மேய்ப்பர்கள் மோதல்

டில்லி லடாக் பகுதியில் உள்ள காக்ஜ்ங்க்கின் மேய்ச்சல் நிலம் தொடர்பாகச் சீன வீரர்கள் மற்றும் மேய்ப்பர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது திபத் அருகே லடாக்கில் உள்ள தொலைதூர…

பிப்ரவரி 1 முதல் தினசரி சென்னை – அயோத்தி விமானச் சேவை

சென்னை பிப்ரவரி 1 ஆம் தேதி அயோத்திக்குச் சென்னை உள்ளிட 8 நகரங்களிலிருந்து தினசரி விமானச் சேவை தொடங்க உள்ளது, கடந்த 22 ஆம் தேதி உத்தரப்…

இன்று முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 

டில்லி இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டு தோறும் நாடாளுமன்ற முதல் கூட்டம் குடியரசுத் தலைவர் உரையுடன்…

தாம் கைதானால் மனைவியை முதல்வராக ஹேமந்த் சோரன் திட்டம்

ராஞ்சி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவர் மனைவியை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ. 600 கோடி நில மோசடி தொடர்பான வழக்கில்…

சமாஜ்வாதி கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

லக்னோ சமாஜ்வாதி கட்சி தனது நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி இறுதியான நிலையில்…

மேயர் தேர்தலில் செல்லாத வாக்குகளா? : நாளை சண்டிகரில் வழக்கு விசாரணை

சண்டிகர் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாதது என அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இன்று சண்டிகர் மாநகராட்சி…

எங்களுக்கு நிதிஷ்குமார் தேவை இல்லை : ராகுல் காந்தி

பாட்னா இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தங்களுக்குத் தேவை இல்லை என ராகுல் காந்தி கூறி உள்ளார். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம்…

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றிபெற நடத்தப்பட்ட தில்லுமுல்லு… வீடியோ ஆதாரம் வெளியானது…

சண்டிகர் மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது மொத்தமுள்ள 35 இடங்களில் பாஜக-வுக்கு 14 கவுன்சிலர்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர்களும் காங்கிரஸ் கட்சிக்கு 7 மற்றும்…

மதவெறிக்கு பலியான மகாத்மா… சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்பட்டதாலேயே காந்தி கொல்லப்பட்டார் : துஷார் காந்தி

சனாதன தர்மத்துக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதன் காரணமாகவே மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என்றும் 1934 முதல் காந்தியைக் கொல்ல 5 முறை முயற்சி…

இன்னும் ஒரு வாரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் : மத்திய அமைச்சர் உறுதி

கொல்கத்தா இன்னும் ஒரு வரத்தில் நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக்கப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு வரை…