உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்..
டெல்லி: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் (வயது…
டெல்லி: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் (வயது…
டெல்லி: டெல்லியை முற்றுகையிட ஜேபி உள்பட தடைகளை உடைத்தெறியும் ஆயுதங்களுடன் மீண்டும் புறப்பட்ட விவசாயிகள் அரியாணா எல்லையில் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. வேளாண்…
டெல்லி: மாநிலங்களவை எம்.பி.யாக சோனியாகாந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஜே.பி.நட்டா மத்திய அமைச்சல் எல்.முருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களில் 56 பேரின்…
சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றிபெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிசிடிவி மற்றும் வாக்குச்சீட்டுகளை ஆய்வு செய்த நீதிபதிகள் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும்…
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜூப்ளி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நாராயண விஞ்சம். 28 வயதான இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தனது பல் அமைப்பை…
லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான அவதூறு வழக்கில், ராகுல்காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு உள்துறைஅமைச்சர் அமித்ஷா…
டெல்லி: 2025-26 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பில், வருடத்திற்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
டில்லி வரும் 24 ஆம் தேதி அன்று ராகுல் காந்தியின் நியாய் யாத்திரையில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளர். இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில்…
காரைக்கால் இன்று காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று காரைக்கால் மஸ்தான் சாகிப் தர்கா கந்தூரி விழா இரவு நடக்கிறது. எனவே காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு…
லக்னோ நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுக்கு 12 தொகுதிகள் தரத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில்…