Category: இந்தியா

மார்ச் 3 ஆம் தேதி பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

டில்வி மார்ச் 3 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல்…

சிங்கம் ‘சீதா’ இருக்க வேண்டிய இடம் கோயில்… காடு அல்ல… VHP தொடர்ந்த வழக்கை பொதுநல வழக்காக மாற்றி நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவுக்கு திரிபுரா மாநிலத்தில் இருந்து சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு சிங்கங்களை வைத்து வனத்துறை அதிகாரிகள் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக…

காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு அளித்த அகிலேஷ் யாதவ்

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 மக்களவை தொகுதிகள் ஒதுக்க உள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற…

விவசாயிகளை 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய அரசு

டில்லி போராட்டத்துக்குத் தயாராகும் விவசாயிகளை மத்திய அரசு 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பஞ்சாப் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட…

வெளிநாட்டு வேலைக்காக முகவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களை போரில் ஈடுபடுத்தியது அம்பலம்…

“இராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக” பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்ட இந்தியர்களில் சிலர் ரஷ்யாவில் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏஜெண்டுகளால் தூண்டப்பட்டு ரஷ்யா சென்று சிக்கிய உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் ஜம்மு…

மெட்ரோ ரயில்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தம் : பெங்களூரில் மக்கள் அவதி

பெங்களூரு இன்று பெங்களூருவில் முன்னறிவிப்பின்றி மெட்ரோ ரயில்கள் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தினந்தோறும் பெங்களூரு மெட்ரோவின் ஊதா வழித்தடமான பையப்பனஹல்லி-கருடாச்சார் பாலையா…

கான்பூரில் ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து பேனர்

கான்பூர் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ்…

ஃபாலி நாரிமன் மறைவு: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல்காந்தி, கார்கே உள்பட தலைவர்கள் இரங்கல்…

டெல்லி: மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்நாள் தலைவர் கார்கே…

ஸ்விட்சா்லாந்துக்கு இணையாக காஷ்மீா் மேம்படுத்தப்படும் – ரூ.32000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை…

ஸ்ரீநகர்: ஸ்விட்சா்லாந்துக்கு இணையாக ஜம்மு-காஷ்மீா் மேம்படுத்தப்படும் என ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். சா்வதேச…

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்..

டெல்லி: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஃபாலி நாரிமன் (வயது…