Category: இந்தியா

நெல் விலை 40% உயர்ந்ததை அடுத்து அரிசி விலை கிடுகிடுவென கிலோவுக்கு ரூ. 12 உயர்வு

தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சந்தையில் நெல் விலை 40 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 2000…

திருணாமுல் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி வருகிறோம் : ராகுல்

கொல்கத்தா திருணாமுல் காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் பேசி வருவதாக ராகுல் காந்தி கூறியுல்ளார். வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி…

மக்களவையில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

டில்லி ஜர்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்துள்ளனர். நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்…

டில்லியில்  பாஜக – ஆம் ஆத்மி மோதலை தவிர்க்க 200க்கும் அதிகமானோர் கைது

டில்லி டில்லியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினரிடையே மோதலை தவிர்க்க இரு கட்சியைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அண்மையில் சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில்…

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரனுக்கு 10 நாள் அவகாசம்… 43 எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத் புறப்பட்டனர்…

ஜார்க்கண்ட் முதல்வராக ஜெ.எம்.எம். கட்சியைச் சேர்ந்த சம்பை சோரன் இன்று பிற்பகல் பதவியேற்றக் கொண்டார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் புதன்கிழமையன்று அமலாக்கத்துறையால் கைது…

பெண்களுக்கு முக்கியத்துவம் – பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி: மத்திய இடைக்கால பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்…!

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பெண்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டு உள்ளதுடன், இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு…

‛ஜார்கண்ட் புலி: ஜார்கண்ட் புதிய முதல்வராக பதவி ஏற்றார் சாம்பாய் சோரன்…

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதல்வராக ஜார்கண்ட்புலி என அழைக்கப்படும் சாம்பாய் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்து கட்டித் தழுவி வாழ்த்தினார்.…

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது. ஜார்க்ண்ட் மாநிலத்தில்…

2024 ஜனவரி மாத ஜிஎஸ்டி வரி ரூ.1.72 லட்சம் கோடி வசூல்! மத்திய நிதியமைச்சகம் தகவல்…

டெல்லி: 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரியாக 1லட்சத்து 72 ஆயிரத்து 129 கோடிவசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்முலம் ஆண்டுக்கு 10.4% வளர்ச்சியை பதிவு…

ராமர் கோவிலில் கடந்த 11 நாட்களில் 25 லட்சம் பேர் தரிசனம்

அயோத்தி கடந்த 11 நாட்களில் அயோத்தி ராமர் கோவிலில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி…