Category: இந்தியா

வரும் தேர்தலுடன் பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை பாஜகவுக்கு வரும் தேர்தலுடன் முற்றுப்புள்ளி வைப்போம் எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பின்ராயி விஜயன் மத்திய அரசின் பாரபட்சமான…

கார்கே பிரதமராவதை காங்கிரஸ் ஏற்குமா : தேவேகவுடா கேள்வி

டில்லி காங்கிரஸ் கட்சி கார்கே பிரதமராவதை ஏற்றுக் கொள்ளுமா என தேவேகவுடா கேட்டுள்ளார். மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின்…

பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல… அதனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தமாட்டார்… : ராகுல் காந்தி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்து: கருப்பு அறிக்கையை வெளிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு…

டெல்லி: “மோடி அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டவே..” கருப்பு அறிக்கையை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், மோடி அரசால் நாட்டின் ஜனநாயகத்துக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர்…

ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்…

மும்பை: ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை” “ரெப்போ ரேட் மாற்றமின்றி 6.5% ஆகவே தொடரும்” என்றும், இந்தியாவின் 2024-25 உண்மையான GDP வளர்ச்சி 7% ஆக…

ஹலாலா, இத்தாத் மற்றும் முத்தலாக் முறை குற்றம்: இந்தியாவிலேயே முதன்முதலாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்!

➤ இந்த மசோதாபடி, இனி ‘அத்தை / மாமன் முறை மகன் – மகளை’ திருமணம் செய்ய முடியாது. ➤ இந்த மசோதா ஹலாலா, இத்தாத் மற்றும்…

மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பைப் புறக்கணிக்கிறது : ஜெயா பச்சன்

டில்லி மத்திய அரசு தொடர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பைப் புறக்கணிப்பதாக ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார். முன்னாள் நடிகை ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.. இவர்…

தேர்தல் ஆணையம் சரத்பவார் கட்சியின் புதிய பெயருக்கு ஒப்புதல்

டில்லி தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத் சந்திர பவார் என்னும் பெயருக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சரத்பவார் தமது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து…

சபரிமலை ரயில் திட்டங்கள் கேரள அரசால் தாமதம்  : ரயில்வே அமைச்சர் குற்றச்சாட்டு

டில்லி சபரிமலை ரயில் திட்டங்கள் கேரள அரசு ஒத்துழைக்காததால் தாமதம் ஆவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். நேற்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது…

பிரதமர் மோடி பொய்களைப் பரப்புவதில் உத்தரவாதமானவர் : கார்கே

டில்லி மாநிலங்களவையில் பிரதமர் மோடியைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாகச் சாடி உள்ளார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி, நன்றி தெரிவித்துப் பேசினார்.…