Category: இந்தியா

வரும் 2026க்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடக்கம்

மும்பை வரும் 20226 ஜூலை – ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது நாட்டின் முதல்…

ஒரே மாதத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு ரு. 25 கோடி நன்கொடை

அயோத்தி ஒரே மாதத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ. 25 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலம்…

கார்த்திகேயா கோயில், பெஹோவா. ஹரியானா

கார்த்திகேயா கோயில், பெஹோவா வட இந்திய மாநிலமான ஹரியானாவின் பெஹோவா நகரத்தில் உள்ள கார்த்திகேயா கோயில் , கிமு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழமையான…

ஓய்வூதியர்களின் EPF விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது கடந்த 5 ஆண்டுகளில் 13% ல் இருந்து 34% ஆக அதிகரிப்பு…

வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணமெடுப்பது, வைப்புநிதி கணக்கு எண்ணை மாற்றுவது மற்றும் இறுதி நிலுவைத் தொகையை முழுவதுமாக கோருவது என மூன்று வகையான விண்ணப்பங்கள் தொழிலாளர்…

மோடி ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் குற்றச்சாட்டு…

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வாதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் துருவ் ரத்தி குற்றம்சாட்டியுள்ளார். அரியானாவை சேர்ந்த 29 வயது…

அரசியல் கட்சிகள் சாதியின் பெயரால் மக்களை வஞ்சிக்கின்றன! வாரணாசியில் பிரதமர் மோடி விமர்சனம்…

வாரணாசி: அரசியல் கட்சிகள் சாதியின் பெயரால் மக்களை வஞ்சிக்கின்றனர் என எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சுய அறிவு இல்லாத சிலா், காசியின்…

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுங்கள்! மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு…

டெல்லி: மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் போது அவர்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றிய மக்களவை தொகுதிக்குள் பணியாற்றாத வகையில் இடம்…

காங்கிரஸ் ஆம்ஆத்மி இடையே 5 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு – தொகுதிகள் ஒதுக்கீடு – விவரம்…

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சிக்கும் ஆம்ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 5 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டு, தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான…

பாஜகவுக்கு எதிரான அவதூறு பிரச்சாரம்: ராகுல்காந்தி, சித்தராமையா, சிவகுமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

பெங்களுரு: பாஜகவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்ததாக தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு ஆகியோர் மார்ச் 28…

காங்கிரசுக்கு ‘NO’ சீட்: 42 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என திரிணாமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது காங்கிரசுக்கு…