முன்னாள் துணை முதல்வர் வீடு முன் காவல்துறையினர் குவிப்பு
பாட்னா பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் வீடு முன்ப் காவல்துறையினர் குவிக்கப்பட்டுளதால் பரபரப்பு ஏற்பட்டுளது. கடந்த ஜனவரி இறுதியில் பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான உறவை…
பாட்னா பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் வீடு முன்ப் காவல்துறையினர் குவிக்கப்பட்டுளதால் பரபரப்பு ஏற்பட்டுளது. கடந்த ஜனவரி இறுதியில் பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான உறவை…
டில்லி கத்தார் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 8 முன்னாள் கடற்படை வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். கத்தார் நாட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த…
டில்லி நாளை விவசாயிகள் போராட்டம் நடைபெறுவதையொட்டி டில்லியில்144 தடை உத்தரவு அமலாகி உள்ளது. நாளை அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை…
ஹிங்கொலி மகாராஷ்டிர சிவசேன சட்டமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாங்கர் தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின்…
சண்டிகர் விவசாயிகள் போராட்டம் காரணமாக அரியானா மாநிலத்தில் இணையச் சேவையை அம்மாநில அரசு துண்டிக்க உள்ளது. விவசாய அமைப்புக்கள் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.)…
மும்பை மகாராஷ்டிர மாநிலகாங்கிரஸ் கட்சியினர் அரசைக் கலைக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். மகாராஷ்டிரா, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் இணைந்து…
டெல்லி: நாடாளுமன்றத்தில் மோடி அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை, பொய் அறிக்கை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், கடந்த…
டில்லி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கொரோனா வைரஸ் 223 முறை உருமாறி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…
புவனேஸ்வர் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பிரேமானந்த நாயக் விலகி உள்ளார். கடந்த 2014 ஒடிசா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்…
லக்னோ மத்திய அரசு முன்னாள் பிரதமர் சரண்சிங் குக்கு பாரத ரத்னா அறிவித்ததும் அவர் பேரன் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுக்கு வந்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத்…