Category: இந்தியா

கர்நாடக முதல்வரிடம் சாதிவாரி  கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல்

பெங்களூரு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை கர்நாடா முதல்வரிடம் குழுவினர் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக இருந்த போது சாதிவாரி கணக்கெடுப்பு…

மம்தாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய சந்தேஷ்காலி பாலியல் வன்புணர்வு விவகாரம்: திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் கைது

சென்னை: மேற்குவங்க மாநில முதல்வரான மம்தாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய சந்தேஷ்காலி பெண்கள் பாலியல் பலாத்காரம் வழக்கின் முக்கிய குற்றவாளயின திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தலைமறைவு ஷேக்…

6 பெண்களைப் பலாத்காரம் செய்த கிறித்துவ மதபோதகர் : மகள் புகார்

தாவண்கரே கர்நாடகாவில் 6 பெண்களைப் பலாத்காரம் செய்ததாக 58 வயது கிறித்துவ மத போதகர் மீது அவர் மகள் புகார் அளித்துள்ளார் கர்நாடகாவில் தாவணகெரே டவுன் ஜெயநகர்…

ஆம் ஆத்மி எம் எல் ஏ வை குற்றவாளி என அறிவித்த டில்லி நீதிமன்றம்

டில்லி டில்லி நீதிமன்றம் டாக்டர் தற்கொலை வழக்கில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜார்வாலை குற்றவாளி என அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்…

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட எலி துளை சுரங்கத் தொழிலாளி வக்கீல் ஹாசன் வீட்டை இடித்த டெல்லி நிர்வாகம்…

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட எலி துளை சுரங்கத் தொழிலாளியின் வீட்டை டெல்லி நிர்வாகம் இன்று இடித்து தரைமட்டமாக்கியது. தில்லி மேம்பாட்டு ஆணையம்…

தேர்தல் பத்திர மோசடி : ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு முன்னாள் நீதிபதியிடம் ரூ. 2.5 கோடி மோசடி

பாஜக பெயரில் தேர்தல் பத்திரங்கள் வாங்குவதாகக் கூறி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் இருந்து 2.5 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள பிலிம்…

மக்களவை தேர்தல் : கேரளாவில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டி

திருவனந்தபுரம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கேரளாவில் 16 இடங்களில் போட்டியிட உள்ளது. அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தொகுதி பங்கீட்டில்…

பாஜக இமாச்சலப்பிரதேச மக்களின் உரிமையை நசுக்க எண்ணுகிறது : பிரியங்கா சாடல்

சிம்லா காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இமாச்சலப்பிரதேச மக்கலின் உரிமையை பாஜக நசுக்க எண்ணுவதாக தெரிவித்துள்ளார். நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான…

ரூ. 1000 கோடி முதலீட்டில் சென்னையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்களை தயாரிக்க தைவான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்…

தமிழ்நாடு அரசுடன் தைவான் நாட்டைச் சேர்ந்த பெகாட்ரான் நிறுவனம் சமீபத்தில் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்னையில் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. தைவான் நாட்டைச் சேர்ந்த முன்னணி…

புற்றுநோய் சிகிச்சைக்கு 100 ரூபாயில் மாத்திரை… டாடா ஆராய்ச்சி மையம் புதிய முயற்சி வெற்றி…

புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கக்கூடிய மாத்திரையை மும்பையில் உள்ள இந்தியாவின் முதன்மையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையமான டாடா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ளது. 10 ஆண்டு ஆராய்ச்சியின்…