Category: இந்தியா

₹1368 கோடி நன்கொடை: ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினாரா லாட்டரி அதிபர் மார்ட்டின்!

டெல்லி: பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி விசாரணைகளை எதிர்கொண்டு வரும் ‘லாட்டரி கிங்’ சாண்டியாகோ மார்ட்டின், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சி களுக்கு ₹1368 கோடி…

கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் மீது சிறுமியின் பாலியல் புகார் :போக்சோ வழக்கு பதிவு

பெங்களூரு கர்நாடக முன்னால் பாஜக முதல்வர் எடியூரப்பா மீது ஒரு சிறுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது கர்நாடகாவின் பிரபல பாஜக பிரமுகரான…

மத்திய அரசுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் கிடையாது என்பதே நோக்கம் : காங்கிரஸ்

டில்லி மத்திய அரசுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் கிடையாது என்பதே நோக்கமாக உள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. . பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கும், மாநிலச் சட்டசபைகளுக்கும்…

மகாராஷ்டிர அரசுக்கு ரூ. 1601 கோடிக்கு ஏர் இந்தியா கட்டிடம் விற்பனை

மும்பை மும்பையில் உள்ள ஏர் இந்தியா கட்டிடத்தை மகாராஷ்டிர அரசுக்கு ரூ.1601 கோடிக்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதலளித்துள்ளது மும்பை நகரின் மெரின் டிரைவ் பகுதியில்…

மத்திய அமைப்புக்களால் ரூ,.400 கோடி நன்கொடை திரட்டிய பாஜக : கார்கே

டில்லி மத்திய அமைப்புக்களைத் தவறாகப் பயன்படுத்தி பாஜக ரூ.400 கோடி நன்கொடை திரட்டி உள்ளது என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ்…

நெற்றியில் காயம் : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய மம்தா பானர்ஜி

கொல்கத்தா நெற்றி காயம் காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வீடு திரும்பி உள்ளார். நேற்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும்…

2 ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

டில்லி சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில்…

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக-வுக்கு ரூ. 6060 கோடி நிதி… மார்ட்டின் லாட்டரியின் பியூச்சர் ஹோட்டல் நிறுவனம் ரூ. 1368 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது…

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி நேற்று தேர்தல் ஆணையத்திடம் வழங்கியதை அடுத்து இன்று அந்த தரவுகள் அனைத்தும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில்…

டில்லி முதல்வரை எதிர்த்து இந்து மற்றும் சீக்கிய அகதிகள் ஆர்ப்பாட்டம்

டில்லி சி ஏ ஏ வுக்கு எதிராகப் பேசியமைக்காக டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக இந்து மற்றும் சீக்கிய அகதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்/ குடியுரிமை…

‘தேர்தல் ஆணையர்களின் பெயர்களை மோடி அரசு ஏற்கனவே முடிவு செய்து விட்டது’ : ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

முன்னாள் தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றதாலும், அருண் கோயல் சமீபத்தில் ராஜினாமா செய்ததாலும், தேர்தல் கமிஷனில் இரண்டு தேர்தல் கமிஷனர் பதவிகள் காலியாக…