Category: இந்தியா

தேர்தல் வாய்ப்பு கிடைக்காததால் காங்கிரஸ் எம் பி கட்சியில் இருந்து  ராஜினாமா

பார்பேட்டா அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காலிக் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அசாமில் மொத்தம் 14 மக்களவை…

தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்க SIT அமைக்கவேண்டும்… PM-CARES நன்கொடையாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் : கபில் சிபல்

தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கவேண்டும் மேலும், PM-CARES நன்கொடையாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல்…

சி.ஏ.ஏ. சட்டம் மூலம் குடியுரிமை பெற தகுதியானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சி.ஏ.ஏ. சட்டம் மூலம் பாஜக சாதிக்க நினைப்பது என்ன என்ற கேள்வி இந்திய…

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை வெளியிடப்படும்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று புதிதாக இரண்டு…

புதிய தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்ட ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து பதவியேற்பு!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று இந்திய தேர்தல் ஆணையர்களாக பதவி ஏற்றனர். இந்தியாவில்…

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: தேர்தல் பத்திர எண்களை வெளியிட ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு!

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில், நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தேர்தல் நிதிகள் வழங்கி உள்ளது என்பது தொடர்பான தேர்தல் பத்திர எண்களை வெளியிட ஸ்டேட் வங்கிக்கு…

₹1368 கோடி நன்கொடை: ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கினாரா லாட்டரி அதிபர் மார்ட்டின்!

டெல்லி: பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி விசாரணைகளை எதிர்கொண்டு வரும் ‘லாட்டரி கிங்’ சாண்டியாகோ மார்ட்டின், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சி களுக்கு ₹1368 கோடி…

கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் மீது சிறுமியின் பாலியல் புகார் :போக்சோ வழக்கு பதிவு

பெங்களூரு கர்நாடக முன்னால் பாஜக முதல்வர் எடியூரப்பா மீது ஒரு சிறுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது கர்நாடகாவின் பிரபல பாஜக பிரமுகரான…

மத்திய அரசுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் கிடையாது என்பதே நோக்கம் : காங்கிரஸ்

டில்லி மத்திய அரசுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் கிடையாது என்பதே நோக்கமாக உள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. . பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கும், மாநிலச் சட்டசபைகளுக்கும்…

மகாராஷ்டிர அரசுக்கு ரூ. 1601 கோடிக்கு ஏர் இந்தியா கட்டிடம் விற்பனை

மும்பை மும்பையில் உள்ள ஏர் இந்தியா கட்டிடத்தை மகாராஷ்டிர அரசுக்கு ரூ.1601 கோடிக்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதலளித்துள்ளது மும்பை நகரின் மெரின் டிரைவ் பகுதியில்…