Category: இந்தியா

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர் அஜ்மல் ஃபருக்கி கைது!

டெல்லி: அசாமில் தலைமறைவாக இருந்து வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் அஜ்மல் ஃபருக்கி தனது கூட்டாளியுடன் அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு நாசகார…

பப்பு யாதவ் கட்சி காங்கிரஸுடன் இணைப்பு

டில்லி பீகார் மாநில பிரபல அரசியல் வாதி பப்பு யாதவ் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகரான ராஜேஷ் ரஞ்சன்…

மத்தியப் பிரதேசத்தில் போலியான புகாரில் கைதான 17 இஸ்லாமியர்கள் விடுதலை

மொஹட் மத்தியப் பிரதேசத்தில் பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடியதாகப் போலி புகாரில் கைதான 17 இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2017, ஜூன் 18ஆம் தேதி லண்டனில் உள்ள…

இன்று அதிகாலை அருணாசலப்பிரதேசத்தில் 2 முறை நிலநடுக்கங்கள்

மேற்கு காமெங் இன்று அதிகாலை 1.49 மணி அளவில் அருணாசலப் பிரதேசத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி காலை…

நீதிமன்ற விசாரணை தொடங்காமல் காலவரையின்றி சிறையில் வைக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது…

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கும் அமலாக்க இயக்குநரகம் (ED) துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்வதன் மூலம் அத்தகைய நபர்களை காலவரையின்றி சிறையில் அடைக்கும்…

ஆன்மீகவாதி ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு… அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நிலை தேறி வருகிறார்…

ஈஷா யோகா மைய நிறுவனரும் ஆன்மீகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை அடுத்து அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மார்ச்…

14 நாட்களுக்கு முன்பே நடத்தப்படும் நீட் முதுகலைத் தேர்வு

டில்லி நீட் முதுகலைத் தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது ஜூன் 23 ஆம் தேதியே நடைபெற உள்ளது. கடந்த 2019…

காத்திருப்பு டிக்கட் ரத்து கட்டணம் மூலம் ரயில்வேக்கு ரூ.1229 கோடி வருவாய்

டில்லி காத்திருப்பு பட்டியலில் பதிவு செய்து பின்பு ரத்து செய்யப்படும் கட்டணம் மூலம் இந்திய ரயில்வே ரூ.1229 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. காத்திருப்பு பட்டியலில் பதிவு…

மத்திய இணையமைச்சர் மீது மதுரையில் வழக்குப் பதிவு : தேர்தல் ஆணையத்தில் புகார் 

மதுரை மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரையில் வழக்குப் பதியப்பட்டு ள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை பாடல் ஒலிபரப்பியதால் கடையின்…

லோக்சபா தேர்தல் எதிரொலி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதியில் மாற்றம்

டெல்லி: லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சிவில் சர்வீஸ் தேர்வு தேதியில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனப்டி, மே 26-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய…