Category: இந்தியா

இன்று கெஜ்ரிவால் குடும்பத்தினரைச் சந்திக்கும் ராகுல் காந்தி

டில்லி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தினரை இன்று ராகுல் காந்தி சந்திக்க உள்ளார். டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முதல்வரும் ஆம்…

முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது : உச்சநீதிமன்றம் விசாரிக்குமா?

டில்லி டில்லியில் முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தும் எனக் கூறப்படுகிறது. டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில்,…

அரவிந்த் கெஜ்ரிவால் கைது : அரசியல் தலைவர்கள் கண்டனம்

டில்லி நேற்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதல்வர்…

தேர்தல் பத்திரம் 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரையிலான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது…

பாரத ஸ்டேட் வங்கிக்கு தேர்தல் பத்திரங்களின் தரவுகளை முழுமையாக அளிக்க உச்சநீதிமன்றம் இன்று காலக்கெடு நிர்ணயித்தது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்களை வழங்கிய எஸ்.பி.ஐ. வங்கி…

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் மதரீதியான பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்…

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடியின் மதரீதியிலான பேச்சு வெட்கக்கேடானது மட்டுமன்றி சுந்ததிரமான மற்றும் நியாயமான தேர்தல் பிரச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது என்று திரிணாமுல் காங்கிரஸ்…

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாட்ஸப்பில் ‘விக்சித் பாரத்’ விளம்பரங்களுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்

2047ம் ஆண்டு இந்தியாவை வல்லரசு ஆக்குவது எப்படி அதற்கு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது எப்படி என்பது குறித்து கருத்து கேட்கும் வகையில் ‘விக்சித்…

ஜனநாயத்தின் மீதான தாக்குதல்: பஞ்சத்தால் பாதிக்கப்படும் நிலையில் காங்கிரஸ்! ராகுல்காந்தி வேதனை

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது “ஒரு குடும்பத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், அந்த குடும்பம் பஞ்சத்தால் பாதிக்கப்படும், அந்த நிலை…

தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆணையர்கள் நியமனத்தக்கு தடைவிதிக்க…

நாளை சென்னையில் தொடங்குகிறது ஐபிஎல் கோலாகலம் – அணி வீரர்கள் மற்றும் போட்டிகள் விவரம்…

சென்னை: தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஐபிஎல் போட்டிகள் நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் அணிகள் மற்றும் அணியில் விளையாடும் வீரர்கள் விவரம் வெளியாகி…

மார்ச் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும்! ஆர்பிஐ தகவல்…

டெல்லி: மார்ச் 31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட வேண்டும் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டின் 2023-24 கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை…