Category: இந்தியா

அரசுப் பணத்தில் தேர்தல் பிரசாரம் : மோடி மீது திருணாமுல் புகார்

கொல்கத்தா பிரதமர் மோடி அரசுப் பணத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக திருணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக்…

உச்சநீதிமன்ற கண்காணிப்பில் தேர்தல் நடத்த திருணாமுல் வலியுறுத்தல்

கொல்கத்தா திருணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. திருணாமுல் காக்கிரச் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ…

வாக்குப்பதிவு நாளில் ஊடகத்துறையினருக்குத் தபால் வாக்களிக்க ஏற்பாடு

டில்லி தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினருக்குத் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய உள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19…

பிரிவினைவாத அரசியலை மோடி பரிவாரங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்… மத்திய அமைச்சர் ஷோபாவின் பொறுப்பற்ற பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்…

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும் பாஜகவின் மத்திய அமைச்சருமான ஷோபா இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியபோது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்கள் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டினார். மத்திய அமைச்சரின் இந்த…

சரத் பவார் பிரிவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற பெயரும் ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னமும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

சரத் பவார் பிரிவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற பெயரும் ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னமும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு லோக்சபா மற்றும் மாநில…

மக்கள் ஆர்வத்துடன் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் : கார்கே

டில்லி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒரு மாற்றத்தை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக கார்கே கூறி உள்ளார். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 தொடங்கி…

பாஜக கூட்டணியை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா

பாட்னா பாஜக – சிராக் பாஸ்வான் கூட்டணியை எதிர்த்து மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில்…

போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

டில்லி போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,…

லோக்சபா தேர்தல் 2024: முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கு கிறது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டு உள்ளது.…

சுமலதா சுயேச்சையாக மாண்டியாவில் போட்டியிட மாட்டேன் என அறிவிப்பு

டில்லி தற்போதைய மாண்டியா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான சுமலதா சுயேச்சையாக போட்டியிட மாட்டேன் என தெரிவித்துள்ளார். . தற்போது மண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து…