மோடி 3 கட்ட தேர்தலுக்கு பிறகு கவலையில் உள்ளார் : கார்கே
ஐதராபாத் பிரதமர் மோடி 3 கட்ட தேர்தலுக்கு பிறகு கவலையில் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1…
ஐதராபாத் பிரதமர் மோடி 3 கட்ட தேர்தலுக்கு பிறகு கவலையில் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1…
கன்னோஜ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக உத்தரப்பிரதேச மாநிலத்தில் படுதோல்வி அடையும் என தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில்…
டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது . கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை…
திருவனந்தபுரம்: 40 ஆயிரம் சிம்கார்டுகள் , 180 செல்போன்கள் மூலம் ஆன்லைன் மோசடி செய்த பலே நபரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரோஷனை கேரள மாநில…
டெல்லி: ஒரு அரசியல்வாதி ஒரு சாதாரண குடிமகனை விட “சிறப்பு அந்தஸ்து” எதையும் கோர முடியாது என்று கெஜ்ரிவால் வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு…
லக்னோ: யோகி ஆட்சி செய்யுத் உத்தரபிரதேச மாநிலம், சம்பாலில் கடந்த 7ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு நாளில், உ.பி., போலீசார், ஓட்டுச்சாவடிகளில் புகுந்து, அடையாள அட்டைகளை பறித்து, வாக்காளர்களை…
சென்னை பிரபல இயக்குநர் ராஜமவுலி பாகுபலி படத்தின் ஆம் பாகம் கண்டிப்பாக வரும் எனக் கூறியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், தமனா,…
டெல்லி: மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கு ஜாமீன் மனுமீதான விசாரணை இன்றும் நடைபெறுகிறது. இன்றைய…
கேதார்நாத் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்படுகின்றன. உலகம் புகழ்பெற்ற உத்தரகாண்ட் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள் ‘சார்தாம்’…
டெல்லி உச்சநீதிமன்றம் நாடெங்கும் திறந்த வெளி சிறைச்சாலைகளை அமைக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றத்தில் சிறைகள் மற்றும் கைதிகள் தொடர்பான ஒரு மனு நிலுவையில் உள்ளது. நேற்று…