Category: இந்தியா

இந்தியாவின் முதல்புல்லட் ரயில் திட்டப்பணிகள் எப்போது முடியும்? :

டெல்லி இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டப்பணிகள் எப்போது முடியும் என்பது குறித்து இந்திய ரயில்வே பதில் அளித்துள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் மும்பை-ஆமதாபாத் இடையே…

பல கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் வசூலித்த பாஜக : பிரியங்கா காந்தி

வயநாடு பாஜக பல கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரம் மூலம் வசூல் செய்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்…

பிரதமர் மோடி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைக் களங்கப்படுத்துகிறார் : ப சிதம்பரம்

சிம்லா பிரதமர் மோடி காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைக் களங்கப்படுத்துவதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ராஜஸ்தானில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற…

மக்களைத் திசை திருப்பும் மோடி : பிரியங்கா காந்தி

வயநாடு பிரதமர் மோடி மக்களைத் திசை திருப்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். வரும் 26 ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள 20…

பிரசாரக் கூட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி

யவத்மால் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.…

பிரதமர் மோடிக்கு வாக்காளர்களைக் கண்டு பயம் : கார்கே

திருவனந்தபுரம் பிரதமர் மோடி கண்ணுக்கு தேரியாத வாக்காளர்களைக் கண்டு பயப்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார், நாளை மறுநாள் அதாவது 26 ஆம் தேதி அன்று கேரள…

இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்: மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். தற்போது ஜவஹர் பவன் அமைந்துள்ள சமாஜிக் நியாயக்…

பிரதமரின் பிரசாரம் விஷத்தால் நிறைந்துள்ளது  – சாம் பபித்ரோடாவின் கருத்துக்கள்  இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல! ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: பிரதர் மோடிடயின் பிரசாரம் விஷத்தால் நிறைந்துள்ளது, இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடாவின் கருத்துக்கள் இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல என அகில…

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது வாழ்க்கையின் நோக்கம், இதற்கு நான் கியாரண்டி! ராகுல்காந்தி…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, “ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது வாழ்க்கையின் நோக்கம், இதற்கு நான் கியாரண்டி என பொதுமக்களிடம் உறுதி…

விவிபேட் வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உத்தரவிட்டு வழக்கு மதியத்துக்கு ஒத்தி வைப்பு…

டில்லி: விவிபேட் 100 சதவிகிதம் என்ன உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கும் என அறிவித்திருந்த நிலையில், இன்றைய விசாரணையின்போது, இதுதொடர்பாக…