Category: இந்தியா

உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம்களின் வாக்களிப்பதை தடுத்து, அடையாள அட்டைகளை பறித்த காவல்துறையினர்! பரபரப்பு

லக்னோ: யோகி ஆட்சி செய்யுத் உத்தரபிரதேச மாநிலம், சம்பாலில் கடந்த 7ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு நாளில், உ.பி., போலீசார், ஓட்டுச்சாவடிகளில் புகுந்து, அடையாள அட்டைகளை பறித்து, வாக்காளர்களை…

கண்டிப்பாக பாகுபலி 3 ஆம் பாகம் வரும் : ராஜமவுலி உறுதி

சென்னை பிரபல இயக்குநர் ராஜமவுலி பாகுபலி படத்தின் ஆம் பாகம் கண்டிப்பாக வரும் எனக் கூறியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், தமனா,…

மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் இன்று அறிவிப்பு…

டெல்லி: மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கு ஜாமீன் மனுமீதான விசாரணை இன்றும் நடைபெறுகிறது. இன்றைய…

இன்று உத்தரகாண்டில் கேதார்நாத் உள்ளிட்ட கோவில்கள் திறப்பு

கேதார்நாத் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்படுகின்றன. உலகம் புகழ்பெற்ற உத்தரகாண்ட் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள் ‘சார்தாம்’…

நாடெங்கும் திறந்த வெளி சிறைச்சாலைகள் அமைப்பு : உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி உச்சநீதிமன்றம் நாடெங்கும் திறந்த வெளி சிறைச்சாலைகளை அமைக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றத்தில் சிறைகள் மற்றும் கைதிகள் தொடர்பான ஒரு மனு நிலுவையில் உள்ளது. நேற்று…

திருமணமான இஸ்லாமியர் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ உரிமையில்லை : அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத் அலகாபாத் உயர்நீதிமன்றம் திருமணம் ஆன இஸ்லாமியர் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ உரிமை இல்லை என தீர்ப்பளித்துள்ளதாக ஒரு வழக்கறிஞர் கூறியுள்ளார். நேற்று உத்தர பிரதேசத்தின்…

நீட் என்னும் அவலம் : நெட்டிசன் ஆதங்க பதிவு

சென்னை நீட் குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவு இதோ எக்ஸ் வலைத்தளத்தில் ”நிரஞ்சன் குமார்” என்னும் நெட்டிசன் இட்டுள்ள பதிவில், “நீட் என்னும்…

மோடியின் நாடகத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்… இளைஞர்கள் விழிப்புடன் இருக்கவேண்டிய தருனம் இது… ராகுல் காந்தி

இளைஞர்களும் இந்திய வாக்காளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மோடி தனது நாடகத்தை அரங்கேற்ற தயாராகி வருவதாகவும் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட…

சுப்பிரமணியன் சுவாமியின் மோடி எதிர்ப்புப் பதிவு : பாஜகவில் பரபரப்பு

டெல்லி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு வாக்களிக்க மறுக்கும் தேசியவாதிகளுக்குத் தமது ஆதரவு என பதிவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆ தேதிஇந்தியாவில்…

அரியானா :  பாஜக ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநரிடம் கோரிக்கை

சண்டிகர் அரியானா மாநில பாஜக ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. பாஜக அரசு அரியானா மாநிலத்தில், முதல்வர் நயாப்சிங்…