Category: இந்தியா

ரயில்வே பணியாளர் (RRB) தேர்வுக்குத் தயாராகச் சில முக்கியக் குறிப்புகள்

2016ஆம் ஆண்டுக்கான ரயில்வே பணியாளர் வாரியம் (ஆர்ஆர்பி) பரீட்சை நெருங்குகையில், மாணவர்கள் தங்களது இறுதிகட்ட தயாரிப்பில் நுழைந்துள்ளனர். மீதமுள்ள இந்த குறுகிய காலத்தை நன்கு பயன்படுத்தி அதிக…

மம்தாவை மட்டுமல்ல, பாஜக-வால் இடதுசாரிகளைக் கூட அப்புறப் படுத்தப் முடியாது மேற்குவங்கத்தில் !

மே 2014 இல் மக்களவைத் தேர்தலில் முதன் முறையாக பாஜக மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களைப் பெற்றதுடன் அதன் வாக்கு சதவீதமும் மும்மடங்காக அதிகரித்து 17 சதவீதத்தை…

உலகக்கோப்பை T20 போட்டி: கடைசிப்பந்தில் இந்தியா வெற்றி- மரணபயம் காட்டிய வங்கதேசம்

இன்று நடைப்பெற்ற உலகக்கோப்பை T20 போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின. விறுவிறுப்புடன் நடைப்பெற்ற போட்டியின் முடிவில், இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. பேட்ஸ்மென்கள் சோபிக்கத்…

தனிநபர் வழிப்பாட்டை தவிருங்கள்: மோடி துதிபாடிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுரை

பிரதமர் நரேந்திர மோடியை ‘இந்தியாவிற்கு கடவுளளித்த பரிசு’ என விவரிக்கும் பாஜக தலைவர்கள்மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (RSS) கட்சித்…

வறுமையும் மோசடியும் நிறைந்த குஜராத் கிராமத்தில் அவலம்: சிறுநீரக வியாபாரம் கனஜோர் !

குஜராத் மாநிலத்தில் உள்ள பண்டோலி கிராமத்தில் நடைபெற்ற ஒரு உடல் உறுப்பு மோசடிப் பற்றிய செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 27…

பகத் சிங் நினைவு தினம்

பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்ஹ்தேவ் இன்று நட்டுக தூக்கில் உயிர் நீத்த நாள் இன்று. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபத் ராய் என்பவரின் இறப்புக்குக்…

இந்திய. யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 5 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இந்திய. யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 5 தொகுதிகள். 1.ஆம்பூர். 2.வாணியம்பாடி. 3.திருவல்லிக்கேனி. 4.இராமநாதபுரம்.5.அரவக்குறிச்சி. தொகுதிகள் என தகவல்

விஜயகாந்தை வரவேற்கிறேன்! : சி.பி.எம். கட்சி எம்.எல்.ஏ. பால பாரதி

சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏவான பாலபாரதி, தனது முகநூல் பக்கத்தில் “நல்லதோர் வீணை செய்தே..” என்று நேற்று ஒரு பதிவு போட்டிருந்தார். “மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க.இணைந்ததை விமர்சித்துத்தான் இப்படி…

சாதி ஆணவக்கொலைகலை கட்டுப்படுத்த நீதிபதி கண்ணன் காட்டிய வழி

சாதி ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை 23.02.2015 ஆம் நாள் வழங்கியுள்ளார். ‘மன்மீத்சிங்எதிர் அரியானா…

50 பொறியியல் கல்லூரிகள் மூட அனுமதி கோரி விண்ணப்பம்

போதிய மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் இந்தாண்டு 50 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கான அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர்…