Category: இந்தியா

பதான்கோட் விமானப்படைத்தளத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் – காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பதான்கோட் விமானப்படைத்தளத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் குழு வருகையை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம். தீவிரவாதிகளால் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளான…

இஸ்ரோ சாதனை ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இந்த ஆண்டு மே மாதம் வெளிநாடுகளில் இருந்து மைக்ரோ மற்றும் நானோ உட்பட 22 செயற்கைக்கோள்கள் விண்ணில் பறக்கிறது. மிகுந்த…

ஜம்மு- காஷ்மீர் மாநில முதல் பெண் முதலமைச்சர்

ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத் மரணத்திற்குப்பின் அவருடைய மகள் மெகபூபா முப்தி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பிடிபி…

அம்மா ஸ்டைலில் அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி- தமிழக முதல்வர் ‘அம்மா’ ஸ்டைலில் மலிவு விலை உணவகங்களையும் அனைத்து வகுப்பறைகளிலும் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு பட்ஜெட்டில்…

த.மா.காவுக்கு நான்கு தென்னை மரங்கள் சின்னம்: ஜி.கே. வாசன் அறிவிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு நான்கு தென்னை மரங்கள் சின்னத்தை தேர்தல் கமிசன் ஒதுக்கி உள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்தார். காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் த.மா.காவை…

உள்துறை அமைச்சருக்கு கலாபவன் மணி மனைவி கடிதம்

நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள்…

இந்தியாவின் புதிய அவசரகால எண்-112

இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால்…

போலி டிக்கெட்: தில்லி விமான நிலையத்தில் 14 மாதங்களில் 30 பேர் கைது

தில்லி விமான நிலையத்தில் போலி டிக்கெட் மூலம் நுழைந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி இ-டிக்கெட்டுகளை வைத்திருக்கும் மக்கள் தில்லி விமான பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தல்களாக…

மைக்ரோசாப்ட் புதிய அலுவலகம் பெங்கலூரில் துவக்கம்: எப்போது?

$1 பில்லியன் முதலீட்டில் இந்தியாவில் புதிய வளாகம் அமைக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டு ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. செப்டம்பர் 29, 2014 அன்று, புது தில்லி தாஜ்…

பெண்மையை மதியுங்கள்: ஏளனக்காரர்களை விளாசினார் விராத்கோலி

அனுஷ்கா ஷர்மாவுக்கும் விராட் கோலிக்கும் இடையிலான காதல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம். பிரபலங்களுக்கிடையிலான காதல் பிரபலமாகப் பேசப்படுவதில் ஆச்சர்யம் இல்லை. இதற்கிடையில், கோலி நன்றாக…