Category: இந்தியா

2016 புத்தாண்டு பலன்: கன்னி ராசி அன்பர்களுக்கு

கன்னி ராசி இந்த 2016-ஆம் ஆண்டில்,குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்தனர். முக்கியமாக வெளிநாட்டில் தொழில் தொடர்புகளும், வேலை வாய்ப்பும் தரும் யோகம் இது. ஜென்மத்தில்…

2016 புத்தாண்டு பலன்: சிம்ம ராசி அன்பர்களுக்கு

சிம்ம ராசி இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் ஜென்ம இராசியில் சந்திரனுடன், குருவும் இணைந்து, கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், புதிய உத்வேகம் எழும். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும்.…

2016 புத்தாண்டு பலன்: கடக ராசி அன்பர்களுக்கு

கடக ராசி இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்கிற இரண்டாம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில்…

2016 புத்தாண்டு பலன்: மிதுன ராசி அன்பர்களுக்கு..

மிதுன ராசி இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 3-ஆம் இடமான வெற்றி, புகழ்-கீர்த்தி ஸ்தானத்தில் குரு, சந்திரன் அமர்ந்து, கெஜகேசரியோகத்தை தந்துள்ளனர். இந்த கெஜகேசரி யோகமானது…

பத்திரிகையாளர்கள் மீது தேமுதிகவினர் தாக்குதல்! எம்.எல்.ஏ உள்பட 18 பேர் கைது

சென்னை: விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட வந்த செய்தியாளர்கள் மீது எம்.எல்.ஏ. பார்த்தசாரதி தலைமையிலான தே.மு.தி.கவினர் கல்வீசித் தாக்கினர். இதையடுத்து அவர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.…

2016 புத்தாண்டு பலன் ரிஷப: ராசி அன்பர்களுக்கு..

ரிஷப: ராசி இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட கட்டட வேலை வேகமாக கட்டி முடிக்கப்படும்.…

2016 புத்தாண்டு பலன்: மேஷ ராசி அன்பர்களுக்கு..

மேஷ ராசி இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு பஞ்சஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், எதிர்பாரா யோகம் வந்தடையும். தடைபட்ட காரியங்கள் கைக்கு…

இன்று: டிசம்பர் 31

ஆங்கிலேயர் ஆட்சிக்கான விதை (1599) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு வித்திட்ட தினம் இன்று. இந்தியாவில், வர்த்தகம் மேற்கொள்ளும் தனி உரிமையை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு பிரிட்டன் மகாராணி…

இலங்கை: இசை நிகழ்ச்சியில் பிராவை கழற்றி வீசிய பெண்கள்!: அதிபர் கண்டிப்பு

இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் இளம் பெண்கள், தங்கள் உள்ளாடை (பிரா) கழற்றி வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ” கலாச்சாரம், ஒழுக்கத்தை…

இலங்கையில் நடக்கும் இன்னொரு போராட்டம்! : கொழும்பில் இருந்து நளினி ராட்ணாறாஜா

இலங்கையில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள், தங்களுக்கும் சமத்துவமான உரிமை வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருவதை அறிவோம். ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும், மக்கள் திரள் போராட்டங்கள் அங்கே…