கோகுலாஷ்டமி விழா: தயிர்பானை உடைக்கும் போட்டியில் இளைஞர் பலி!
தெலுங்கானாவில் கோகுலாஷ்டமியையொடி நடந்த தயிர்ப்பானை உடைக்கும் போட்டியில் பங்கேற்ற 27 வயது இளைஞர் மனிதப் பிரமிடின் உச்சியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று கோகுலாஷ்டமி பண்டிகை…