Category: இந்தியா

கோகுலாஷ்டமி விழா:  தயிர்பானை  உடைக்கும் போட்டியில் இளைஞர் பலி!

தெலுங்கானாவில் கோகுலாஷ்டமியையொடி நடந்த தயிர்ப்பானை உடைக்கும் போட்டியில் பங்கேற்ற 27 வயது இளைஞர் மனிதப் பிரமிடின் உச்சியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று கோகுலாஷ்டமி பண்டிகை…

நீர்மூழ்கிக்‍ கப்பல் விவகாரம்: வாய் திறந்தார் மனோகர் பாரிக்‍கர்..!!

புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக, பிரான்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நீர்மூழ்கி கப்பல் குறித்த ஆவனங்கள் கசிந்தது உண்மைதான் என மத்திய அமைச்சர் பாரிக்கர் தெரிவித்து உள்ளார். இந்திய கடற்படைக்‍காக,…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: விசாரணை விரைந்து முடிக்க உத்தரவு! 

புதுடெல்லி: ஏர்செல்மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன், இன்று டெல்லி சிபிஐ…

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் இடம்பெற்ற தமிழர்!

ரியோ: நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தமிழர் எவரும் பதக்கம் வெல்லைவில்லை என்று வருந்துவோருக்கு ஒரு ஆறுதலான விஷயம். அந்த ஒலிம்பிக்கை நடத்தும் பெருமைக்குரிய ஏற்பாட்டாளர்கள்…

ஒடிசா.. அடுத்து ம.பி: நடுகாட்டில் பிணத்துடன் இறங்கிவிடப்பட்ட கொடூரம்!

தாமோ: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாமோ மாவட்டத்தில் பயணத்தின் போது உடல்நலமில்லாமல் இறந்த பெண்ணின் உடல் மற்றும் அவரது கணவரை மனிதாபிமானமின்றி நடு காட்டில் பஸ்சின்…

தற்போதைய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் இலேசான நிலநடுக்கம். டெல்லி குர்காம் சாலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் கேலி செய்ததாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுக்கு கவுரவம்…

நாங்கள் உத்தரவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா? உச்சநீதி மன்றம் கேள்வி!

புதுடெல்லி: நடைபாதைகள் ஆக்கிரமிப்பு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் உத்தரவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா? என்றனர். மேலும் நாட்டில் தூய்மையான ராம ராஜ்ஜியத்தை உருவாக்க…

காவிரி பிரச்சினை: தமிழ்நாட்டில் 30ந்தேதி பந்த்! விவசாயிகள் அறிவிப்பு!!

தஞ்சை: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, வரும் 30ந்தேதி தமிழ்நாடு முழுவதும் பந்த் நடத்த விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காவிரி நிதி நீர்…

ஒலிம்பிக் வீராங்கனை ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் இல்லை! ஆய்வு முடிவு வெளியீடு!

பெங்களூர்: ஒலிம்பிக் வீராங்கனை ஜெய்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இல்லை என ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. ரியோ ஒலிம்பிக் முடிந்துவிட்ட நிலையில் நாடு திரும்பிய இந்திய வீராங்கனைக்கு…

உடலில் புழுக்கள்!: குடிகார தந்தையால் நரகத்தை அனுபவித்த சிறுமிகள்!

டில்லி: குடிகாரத் தந்தையால் இருட்டறைக்குள் வைத்து பூட்டப்பட்ட இரு குழந்தைகள், உடலில் புழுக்களோடு மூன்று நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லி சமயபூரில்…