Category: இந்தியா

மஹாஸ்வேதாதேவி மறைவு: சிறந்த இலக்கியவாதி மற்றும் சமூகப் போராளி

இந்திய இலக்கிய உலகில் மிகவும் பிரசித்து பெற்ற எழுத்தாளர் மற்றும் சமூக சேவகி மஹாஸ்வேதாதேவி மறைந்தார்! இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான மஹாஸ்வேதாதேவி 1926ம் ஆண்டு தாக்காவில்…

கவிதை: பிரணவ் குட்டி

சுடிதாரணிந்து அம்மா கடைக்கு செல்ல புறப்படும் போது துப்பட்டா எடுத்துக் கொடுக்கத் தெரிகிறது. அப்பா வேலைக்குச் செல்ல எத்தனிக்கையில் வண்டியில் ஒரு சுற்று சுற்றிவரவேண்டி அப்பாவின் கால்களைக்…

விபசாரத்தில் தள்ளப்பட இருந்த சிறுமிகள் மீட்பு

நகரி: விபசாரத்தில் தள்ளப்பட இருந்த 11 சிறுமிகளை, ஆந்திர போலீசார் மீட்டனர். இவர்களை கடத்தி வந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் கடப்பா ரெயில் நிலையத்தில்…

"சதியால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தேன்…!" :  மல்யுத்த வீரர் புகார்

டில்லி: ஜூனியர் வீரர் ஒருவர், தனது உணவில் ஊக்கமருந்தை கலந்ததாகவும், தன்னை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளாமல் தடுக்க மிகப்பெரிய சதி நடந்துள்ளதாகவும் இந்திய மல்யுத்த வீரர் காவல்துறையில்…

தமிழக வழக்கறிஞர்கள்: மேலும் பலரை சஸ்பெண்ட் செய்ய இந்திய பார் கவுன்சில் முடிவு

சென்னை: தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீது கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் போராடி வருகிறார்கள். கடந்த 25ந்தேதி…

ஆகஸ்ட் 1: தமிழ்நாட்டில் பி.எட். விண்ணப்பம் வினியோகம்!

சென்னை: ஆகஸ்ட் 1ந்தேதி முதல் பி.எட் படிப்புக்கு விண்ணப்பம் விநியோகிக்கப்படுவதாக முதல்வர் தில்லைநாயகி அறிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும் 21 அரசு, அரசு உதவி பெறும் பி.எட்…

“ஜெயலலிதாவுக்கு பிறகு, மாலதி மைத்ரிதான்…” : லீனா மணிமேகலை தாக்கு

”வணக்கமுங்க.. நான்தான் ரவுண்ட்ஸ்பாய் பேசறேன். நாலஞ்சுநாளா ஒரு இலக்கிய சர்ச்சை. “இதுபத்தி எழுதுங்க சார்”னு எடிட்டருக்கு அட்வைஸ் பண்ணேன். பட், அவரு கேக்கலை. சரி, நாமளே எழுதுவோம்னு…

சார்க் மாநாடு: இந்தியா-பாக் உறவு பற்றி ஆலோசனை

டெல்லி: பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் இந்தியா சார்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீரில் வன்முறைகள் நடைபெற்று…

அரசை விமர்சிப்பது தவறா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தம்பதியரை கைது செய்ய திருப்பூர் கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தமிழக அரசு தொடர்ந்த அவதூறு…

“பிரதர் மோடி என்னை கொலை செய்துவிடுவாரோ என்று அச்சப்படுகிறேன்!” : டில்லி முதல்வர் கெஜ்ரிவால்

புதுடில்லி: “பிரதமர் மோடி என்னை கொலை செய்துவிடுவாரோ என்று அச்சப்படுகிறேன்” என்று டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அச்சம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய கெஜ்ரிவால், “மத்திய…