Category: இந்தியா

சிறுபான்மையினர் தங்களை இரண்டாந்தர குடிமக்களாக உணர்கின்றனர்: பாஜக அமைச்சர்

இந்தியா சிறுபான்மையினர் நலனைப் பேணும் முன்மாதிரியான நாடு ஆனால் இங்கும்கூட சில நேரங்களில் சிறுபான்மையினர் தங்களை இரண்டாந்தர குடிமக்களாக உணர்கின்றனர் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்…

2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: கனிமொழியின் இறுதிவாதம் நிறைவு

டில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு முறைகேடு தொடர்பான வழக்கில் கனிமொழி தரப்பின் கடைசி கட்ட வாதம் இன்று நிறைவடைந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஆ.ராசா…

சர்ச்சையை கிளப்பும் இரும்பு மனிதரின் வெண்கலச்சிலை

பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான 182 மீட்டர் சிலை நிறுவும் திட்டத்தை தொடங்கி…

விரக்தியால்தான் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார்! நீதிபதி அறிக்கை

ஐதராபாத்: ரோகித் வெமுலா விரக்தியால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரணை நீதிபதி அறிக்கை கொடுத்துள்ளார். ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற தலித்…

மாலை செய்திகள்!

அதிநவீன மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் வகையில் செங்கல்பட்டில் மருத்துவ பூங்காவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் அமையும் முதல் மருத்துவ பூங்கா என்பது…

விவசாயி தற்கொலை முயற்சி: கடன் தள்ளுபடி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: வங்கியில் வாங்கிய கடனுக்காக குண்டர்களை வைத்து மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்…

டிரங்க் & டிரைவ்: 9 வயது சிறுமி உட்பட 3 பேரை கொன்றவருக்கு ஜாமீன்

ஹைதராபாத்தில் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி வந்து 9 வயது சிறுமி உட்பட மூன்று பேரைக் கொன்ற எஞ்சினியரிங் மாணவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஜூலை…

இன்றைய மருத்துவ பலன்!

இன்றைய மருத்துவபலன் (06-10-16) வியாழக்கிழமை தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால்…

சமையல் கேஸ்: ஆதார் எண் இணைக்க மேலும் 1 மாதம் அவகாசம்!

டில்லி: சமையல் காஸ் மானியம் பெற ஆதார் எண் கட்டாயம், செப்டம்பருக்குள் பதிய வேண்டும் என என மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது மேலும் ஒரு மாதம்…

திருப்பதி பிரம்மோற்சவம்: பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்!

திருமலை: திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. பிரமோற்சவத்தின் முக்கியமான கருடசேவையை காண அதிகமான பக்தர்கள் திருமலை வருவார்கள் என்பதால், பக்தர்களின்…