Category: இந்தியா

ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தில் 99% பேருக்கு பட்டுவாடா: ஜனவரிக்குள் முடிப்போம் என மனோகர் பரிக்கர் தகவல்

டெல்லி: இந்த மாத இறுதிக்குள் 99 சதவீதம் பேருக்கு ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தின் கீழ் பட்டுவாடா செய்து முடிக்கப்புடும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர்…

போலியாக தயாரிக்க முடியாத இ பாஸ்போர்ட் விரைவில் அறிமுகம்

டில்லி: போலியாக தயாரிக்க முடியாத அளவுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ‘எலெக்ட்ரானிக் சிப்’ பொருத்தப்பட்ட, இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. பாஸ்போர்ட் பெறுவதை எளிமைப்படுத்தும்…

மோடியால் 55 நாட்களில் 1000 கோடி ரூபாய் இழப்பு!: கேரள அமைச்சர் வேதனை

திருவனந்தபுரம்: “மோடியின் “நோட்டு செல்லாது” அறிவிப்பால் கடந்த 55 நாட்களில் கேரளாவுக்கு சுற்றுலா துறை மூலம் வரும் வருவாயில் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுளளது” என்று…

ஜார்கண்ட் மாநிலத்தில் 4 வயது சிறுமி கொடூர கொலை: கண்கள் பிடுங்கி, கைகள் நறுக்கிய நிலையில் உடல் மீட்பு

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் மாயமான 4 வயது சிறுமி கண்கள் பிடுங்கி, கைகளை நறுக்கி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில்…

500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி மறுப்பு: மக்கள் ஏமாற்றம்

டெல்லி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி கிளைகளில் மறுப்பு தெரிவிப்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். புழக்கத்தில் இருந்த உயர்மதிப்புடைய…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் நாளை பதவி ஏற்பு

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் கேஹர் நாளை பதவி ஏற்கிறார். அவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள டி.எஸ்.…

கிராமப்புற ஏடிஎம்-ல் ரூ.500, 100 நோட்டுகளை வைக்க ஆர்பிஐ உத்தரவு!

டில்லி, கிராமபுற வங்கிகள் தங்கள் பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய ரிசர்வ்…

பிப்ரவரி 1: மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக, ரயில்வே பட்ஜெட் தனியாக இல்லாமல், ஒரே பட்ஜெட்டாக…

பெங்களூரில் ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாடு: மோடி தொடங்கி வைக்கிறார்!

பெங்களூரு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரவசி பாரதிய திவாஸ் மூன்று நாள் மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி…

புதுவை முன்னாள் அமைச்சர் கொலை பின்னணியில் ஒரு பெண்?

புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் (வயது 65). புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள நிரவியில் வசித்து வந்தார். இன்று மதியம் அவர் நிரவியில் உள்ள ஒரு…