புதுவை முன்னாள் அமைச்சர் படுகொலை
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் வி.எம்.சி சிவகுமார் குண்டுவீசி கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் வி.எம்.சி சிவகுமார் குண்டுவீசி கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர் ஹெச்.எஸ். மாகாதேவா இன்று மாரடைப்பால் காலமானார். அழருக்கு வயது 58. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.…
புதுச்சேரி, அரசு சம்பந்தமாக தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரிமாற தடை விதிக்கப்பட்டுள்ள தாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார். மேலும் அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய…
டில்லி, பணமதிபிழப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ரூ.562 கோடி கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்து உள்ளது. பணம் மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து ஜனவரி 1ந்தேதி…
மும்பை, வங்ளிகில் பணத்தட்டுபாடுகள் நீங்கி இயல்புநிலை திரும்ப இரண்டு மாதம் ஆகும் என எஸ்.பி.ஐ. தலைவர் கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை…
சென்னை: ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையால் 50 நாட்களில் கூடுதலாக பணியாற்றிய நேரத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கறுப்பு பணம், கள்ள…
பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களிடம் வாலிபர்கள் தவறான முறையில் நடந்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது போன்று நடக்கத்தான் செய்யும்…
டெல்லி: சமாஜ்வாடியின் தேர்தல் சின்னமான சைக்கிள் எனது கையெழுத்தை போன்றது என்று முலாயம் சிங் தெரிவித்துள்ளார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம்…
பெங்களூரு: சோலார் மின் தகடு முறைகேடு வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். கேரளத்தில் சோலார் மின் திட்டத்தைச் செயல்படுத்த அங்குள்ள…
டெல்லி ஓட்டல்களில் சேவை பிடிக்கவில்லை என்றால் சேவை கட்டணம் செலுத்த வேண்டாம் என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது. ரெஸ்டாரன்டுகளில் 5 முதல் 20% வரை சேவை…