Category: இந்தியா

தேவையில்லாத 1,159 சட்டங்கள் நீக்கம்! அமைச்சர் மகேஷ்சர்மா

டில்லி, நாட்டில் தேவையில்லாத, தற்போதைய காலகட்டத்துக்குப் பொருத்தமில்லாத 1,159 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பாராளுமன்றத்தில் தெரிவித்தார் பாராளுமன்ற லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி…

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் மீண்டும் விசாரணை!

டில்லி, காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்றுமுதல் மீண்டும் விசாரணை தொடங்குகிறது. காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட…

புதுச்சேரி: ரூபெல்லா தடுப்பூசி போட்ட 50 மாணவர்கள் மயக்கம்! பரபரப்பு

புதுச்சேரி, புதுச்சேரியில் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட பள்ளி மாணவர்கள் 50 பேர் மயக்கம் அடைந்தனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் 9…

மீண்டும்.. இந்திய மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை

எல்லையை தாண்டி கச்சத்தீவு அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் இரு 2 படகுகளையும் கைப்பற்றினர். .

வடஇந்தியாவில் நிலநடுக்கம்: உஷார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை

டில்லி, வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10.30 மணியளவில் மிதமான நிலஅதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவான நிலஅதிர்வால் கட்டிடங்கள் குலுங்கிய தால் மக்கள்…

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு…..மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று எதிர்கட்சிகள் ராஜ்யசபாவில் குற்றம்சாட்டின. இதை மத்திய திட்டத் துறை அமைச்சர் ராவ் இந்தர்ஜிங் சிங் ஒப்புக்…

குஜராத் ஜன் தன் வங்கி கணக்குகளில் முறைகேடு…. வருமான வரித்துறை கண்களை மறைத்த ஆச்சர்யம்

அகமதாபாத்: ஜன் தன் வங்கி கணக்குகள் உள்பட 5 ஆயிரத்து 100 வங்கி கணக்குகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை லோக்சபாவில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி…

பெங்களூருவில் குழந்தைகள் நட்புறவுடன் பழகுவதற்கு பிரத்யேக நீதிமன்றம்

பெங்களூரு: குழந்தைகள் நட்புறவுடன் பழகும் வகையில் ஒரு நீதிமன்றத்தை பெங்களூருவில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை புரிந்து கொள்ளும் வகையில் சிறுவர்கள் நட்புடன் பழக கூடிய…

மருத்துவர்களுக்கு “பேச்சுப் பயிற்சி” அளித்த நடராஜன்?

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் சமூக வலை தளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன்…

ஜெ. சிகிச்சை: செய்தியாளர் சந்திப்பின் ரகசியம்! உண்மையை உடைத்த லண்டன் டாக்டர்!

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையின் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், டாக்டர்…