Category: இந்தியா

ஜெ., உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான்: டாக்டர் சுதா சேஷய்யன்

ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று டாக்டர் சுதா ஷேசய்யன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்க இன்று மருத்துவர்கள் செய்தி யாளர்களை சந்தித்து வருகிறார்கள்.…

ஜெயலலிதா மரணம்: சர்ச்சை குறித்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பேட்டி

சென்னை, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் ரிச்சர்ட் பீலே பாலாஜி, பாபு, ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்கள். அவர்கள் தெரிவித்ததாவது: ஜெயலலிதா மரணம் குறித்து…

அகமது மரணம்: அரசை கண்டித்து எம்.பி.க்கள் வாயில் கருப்புதுணி கட்டி ஆர்ப்பாட்டம்!

டில்லி, அகமது எம்பி. மரணத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து எம்.பி.க்கள் வாயில் கருப்புதுணி கட்டி பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆண்டின்…

புற்றுநோயிலிருந்து மீளப் பாக்ஸர் டிங்கோ சிங் மரணப் போராட்டம்

1998 ஆம் ஆண்டில் பாங்காக்கில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 19 வயதான மணிப்புரி சிறுவன் டிங்கோ சிங் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்றார். இந்தியா மிகுந்த உற்சாகத்தோடு…

செல்போன் சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்! உச்ச நீதிமன்றம்

டில்லி, செல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஓர் ஆண்டுக்குள் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உச்சநீதிமன்றம்…

சசிகலா முதல்வராக கட்ஜு ஆதரவு!

டில்லி, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவருக்கு 6 மாத காலம்…

5மாநில தேர்தல்: மக்கள் மோடிக்கு பாடம் புகட்டுவார்கள்! சீத்தாராம் யெச்சூரி

திருவனந்தபுரம், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாரதியஜனதாவுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். பாராளுமன்ற தேர்தலில் மோடி மக்களை ஏமாற்றினார். ஆனால், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மக்கள்…

சுவாமியின் அடுத்த அவதூறு: சோனியா மீது அபாண்டம்

தமிழர்கள் “பொறுக்கி” என்று தொடர்ந்து கூறிவரும் பா.ஜ.க..வின் சுப்பிரமணியன் சுவாமி, தற்போது அடுத்த அவதூறை வீசியிருக்கிறார். இப்போது இவரது அவதூறுக்கு இலக்கானவர் காங்கிரஸ் கட்சி தலைவரான சோனியா…

ஓட்டு போடாதவர்கள் அரசை கேள்வி கேட்க தகுதியில்லை! உச்சநீதி மன்றம்

டில்லி, தேர்தலில் பங்குபெற்று ஓட்டுபோடாதவர்கள், தேந்தெடுக்கப்பட்ட அரசை கேள்விகேட்க தகுதியற்றவர்கள் என்று உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. சமூக நல ஆர்வலர் தனேஷ் லேஷ்தன் என்பவர்…

அமைச்சராகிறார் முதல்வர் மகன்

ஐதராபாத்: தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, என பல கட்சிகளில், அக்கட்சி தலைவர்களின் மகன்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டது வரலாறு. இதே போல தற்போது…