Category: இந்தியா

சிறையில் இருந்து தப்ப தாதா கும்பல் திட்டம்……..கர்நாடகாவில் இ.கோர்ட் அமைப்பு

பெங்களூரு: தாதா கும்பல் தலைவன் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் சிறையில் கர்நாடகா அரசு இ.கோர்ட் அமைத்துள்ளது. ஹிண்டால்கா மத்திய சிறையில் முதன் முதலாக இ.கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது.…

உ.பி. சட்டசபை முதல்கட்ட தேர்தல்: 64.22 % வாக்குப்பதிவு!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சராசரியாக 64.22 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 15 மாவட்டங்களில் உள்ள…

சாஃப்ட்வேர் நிறுவனங்களில் 2% மட்டுமே ஊதிய உயர்வு….ஊழியர்கள் அதிர்ச்சி

டெல்லி: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்த ஆண்டு 2 சதவீதம் மட்டும் ஊதிய உயர்வு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பளத்தை அதிகளவில் வாரி வழங்கும் துறைகளில்…

பணமதிப்பிழப்பு பாதிப்பை சரி செய்ய ரூ. 350 கோடி நிதி ஒதுக்கீடு…மம்தா பானர்ஜி அதிரடி

கொல்கத்தா: மேற்குவங்க மாநில பட்ஜெட்டில் பணமதிப்பிழப்பு பாதிப்பை சரி செய்ய ரூ. 350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பணமதிப்பிழப்புக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா…

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிகரெட் காட்சிகள் : கண்காணிக்க மத்திய அரசு முடிவு

2012 ல் இயற்றப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்ட (COTPA) விதியின்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகையிலைப் பயன்படுத்தும் காட்சிகள் வரும் போது புகையிலைக்கு எதிரான…

ஆர்பிஐ கவர்னர் ரகுராம்ராஜன் பதவி விலகிய மர்மம்….ப.சிதம்பரம் அம்பலம்

டெல்லி: பணமதிப்பிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் பதிவியை ராஜினாமா செய்தார் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். டெல்லியில்…

‘‘பீட்டாவின் விருது வாங்குவதை தடுக்க இயலாது’’…..ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த நீதிபதி கருத்து

டெல்லி: பீட்டாவின் விருதை பெறக்கூடாது என்று தடுக்க சட்டத்தில் இடமில்லை என்று ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த ஓய்வுபெற்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டில்…

500 கிலோ எடையுள்ள பெண் மும்பை வருகை: விமானத்திலிருந்து கிரேன்மூலம் இறக்கினர்.  

மும்பை: உலகிலேயே அதிக உடல்பருமன் கொண்ட பெண் அறுவை சிகிச்சைக்காக இன்று மும்பை வந்தார். கிரேன் மூலம் அவரை தூக்கி கனரக வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். எகிப்து…

பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி: நிதிஷ்குமார் திடீர் எதிர்ப்பு

டெல்லி: மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவளித்த பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தற்போது கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சரியான திட்டமிடலுடன் பலமான எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கவேண்டும்…

ஐ எஸ் ஐ உளவாளிகளுடன் பாஜக தலைவர்கள் தொடர்பு: அதிர்ச்சி தகவல்!

போபால் : பதினொரு ஐ எஸ் ஐ உளவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக பாஜக தலைவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் அரங்கில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவ…