Category: இந்தியா

தமிழகத்தில்தான் பிஹெச்டி மாணவர்கள் அதிகம்: மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிகளவில் பி.ஹெச்.டி மாணவர்களை உருவாக்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இவ்வாறு…

இஸ்ரோ வெற்றியின் பின்னனியில் பெண்கள் பங்கு

இஸ்ரோ இன்று பி.எஸ்.எல்.வி சி-37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலகச் சாதனையைப் படைத்தது. அமெரிக்கா, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் 103…

சசிகலா சிறையைச் சுற்றி 144 தடை உத்தரவு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான சசிகலா உள்ளிட்டோர் அடைக்கப்பட இருக்கும் பரப்பன அக்ரஹாஹா சிறை வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சசிகலா உள்ளிட்ட…

துவங்கியது சசியின் சிறைப் பயணம்…!

சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாத்தில் உள்ள சிட்டி சிவில்…

மூன்று நாளில் முடிவுக்கு வரும் தமிழக அரசியல் குழப்பம்! முகுல்ரோத்தகி சொல்கிறார்

டில்லி, தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் மூன்று நாளில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரோத்தகி கூறி உள்ளார்.…

உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில், “ஆதார் அட்டை” கட்டாயமாக்க கூடாது என்று தீர்ப்பு வழங்கிவந்தாலும், மத்திய அரசு மக்கள்நலனுக்கு விரோத அரசாகவே செயல்பட்டு வருகின்றதற்கு மற்றொரு உதாரணம் “ ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை சரிபார்க்கும் முறையை ஆதார் எண்ணுடன் இணைத்தது ஆகும்.

இந்தப் பயோமெட்ரிக் கைரேகை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்ட்தால், பல்வேறு மக்கள் அடிப்படைத் தேவையான அரிசி, மண்ணெணை,சீனி கூட வாங்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேர்கின்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள…

சசிகலா சரணடைய அவகாசம் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, ஏற்கனவே நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த…

இந்தியாவில்தான் அதிகளவில் குண்டுவெடிப்பு: என் பி டி சி அறிக்கை

டெல்லி கடந்த ஆண்டு இந்தியாவில்தான் அதிகளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக என் பி டி சி என்ற தேசிய அளவில் குண்டுவெடிப்பு நிகழ்வுகளை பதிவு செய்யும் மத்திய அமைப்பு…

உ.பி.யில் 2வது கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

லக்னோ: உ.பி. சட்டமன்றத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து உ.பி. சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை…