Category: இந்தியா

மேமாதம் முதல் ஆன்லைனில் வருங்கால வைப்புநிதி பெறலாம்: ஆணையம் அறிவிப்பு

டெல்லி: இந்தாண்டு மேமாதம் முதல் தொழிலாளர் வைப்புநிதியை ஆன்லைனில் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர் வைப்புநிதி மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக இதுவரை ஒருகோடி கோரிக்கை மனுக்கள்…

பள்ளிகளில் விளையாட்டு கட்டாயம்! மத்திய விளையாட்டுத்துறை அறிவிப்பு!

டில்லி, 2017-18-ம் கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளும் விளையாட்டு கட்டாயமாக்கப்படுவதாக மத்திய விளையாட்டுத் துறை இயக்ககம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பள்ளி பாடத்திட்டத்தில்…

இன்று முதல் வாரத்திற்கு 50000 எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி

சென்னை, வங்கியில் வாரத்திற்கு 24 ஆயிரம் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று முதல் வாரத்திற்கு ரூ.50ஆயிரம் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து…

ஒரே உபகரணத்தில் பலருக்கு ஆஞ்சியோ சிகிச்சை: மருத்துவமனைகள் அட்டூழியம்

மும்பை: மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்டும் சில வகை உபகரணங்கள் மறுபயன்பாட்டுக்கு த குதியற்றதாக வகை பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளிக்கும் இந்த உபகணத்தை புதிதாக தான் பயன்ப…

சர்ச்சை சாமியார் ராம்தேவுக்கு வருமான வரி சலுகை

டெல்லி: பாபா ராம்தேவுக்கு சொந்தமாகன ‘பதஞ்சலி யோகா பீடம்’ என்ற அமைப்பு பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பதஞ்சலி…

பதவி விலக முதல்வர் முடிவு

கொஹிமா: நாகலாந்து முதல்வர் ஷெலியாங் பதவி விலக முடிவு செய்துள்ளார். நாகாலாந்தில் தற்போது நாகலாந்து மக்கள் முன்னணி ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக ஷெலியாங் பொறுப்பு வகித்து…

சமூக சேவகி இரோம் சர்மிளாவுக்கு கெஜ்ரிவால் ரூ. 50 ஆயிரம் நன்கொடை

டெல்லி: மணிப்பூரில் கடந்த 16 ஆண்டு காலமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக சேவகி இரோம் சர்மிளா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த போராட்டத்தை…

அரசியல்வாதி ஒருவரை பற்றி நாளை பகீர் தகவலை வெளியிப்போகிறாராம் சு. சாமி!

டெல்லி: நாளை அரசியல்வாதி ஒருவர் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிடப்போவதாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பியுள்ளது. டிவிட்டரில் இன்று…

அதிர்ச்சி: விவசாயிகளின் கணக்கில் இருந்து 990 கோடி ரூபாய்  அவுட்!

நாடு முழுதும் உள்ள, ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து, வானிலை குறித்த தகவல் அளித்ததாக கூறி ரூ.990 கோடி அபேஸ் செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை…

இரண்டாவது குழந்தைக்கு உதவித்தொகை ரத்து: மத்திய அரசு திட்டம்

டெல்லி: கடந்த 2010ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் பெண்களுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை 2 குழந்தைகள் வரை வழங்கும்…