Category: இந்தியா

நாசிக் நகரில் வெங்காய விளைச்சல் அமோகம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிகப்பு வெங்காய விளைச்சலுக்கு புகழ்பெற்றது. நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் 30 சதவீத வெங்காயம் நாசிக்கில் உற்பத்தியாகிறது. நிலையான விலை இல்லாத…

வீடு ஒப்படைக்காமல் இழுத்தடித்த யுனிடெக் நிறுவனத்துக்கு அபராதம்

டெல்லி: டெல்லியை சேர்ந்த யுனிடெக் என்ற கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. கடந்த 2010 ஆண்டு விஸ்தா என்ற திட்டத்தின் கீழ்…

பெங்களூர் சிறைச்சாலையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பரப்பர அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிலாவை, அவரது அக்காள் மகனும், அதிமுக துணைப்பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன்…

மாசு கட்டுப்பாட்டில் இந்தியாவை மிஞ்சுகிறது சீனா

டெல்லி: பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும், சீனாவும் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் காற்று மாசு ஏற்படுவதிலும் இரு நாடுகளும் முன்னிலையில் உள்ளது. 2000ம்…

திருப்பதி தேவஸ்தானத்தில் சுதாநாராயண மூர்த்திக்கு பதவி!  

திருப்பதி: சமூக சேவகி சுதா நாராயணமூர்த்தியை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக ஆந்திர அரசு நியமனம் செய்துள்ளது. நேற்று அவருக்கு தேவஸ்தான இணைஅதிகாரி கே எஸ்…

மோடி தலித்துகளுக்கு எதிரானவர்! மாயாவதி சூடு

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் 3 கட்ட வாக்குபதிகள் முடிவுற்ற நிலையில் 4வது கட்ட வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற இருக்கும்…

 ஏர்செல்-மேக்ஸிஸ் முறைகேட்டில் முதன்மை குற்றவாளி சிதம்பரம்!: ஆதாரத்தோடு சு.சுவாமி குற்றச்சாட்டு

டில்லி: “ஏர்செல்-மேக்ஸிஸ் முறைகேட்டில் முதன்மை குற்றவாளி, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான்” என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சாமி அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். முக்கிய அரசியல்வாதி ஒருவரின்…

வங்கதேசத்தில் இருந்து புதிய 500 ரூபாய் கள்ளநோட்டு ஊடுருவல்!

டில்லி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதைத்தொடர்ந்து, 500 ரூபாய்…

நீண்ட… தாமதத்திற்குப் பிறகு..   காவிரி நடுவர் மன்ற தலைவர் நியமனம்

டில்லி: கடந்த இரண்டு வருடமாக நியமிக்கப்படாமல் இருந்து வந்த காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவிக்கு உச்சநீதி மன்ற நீதிபதி சப்ரே நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடைபெற்று…

அதிர்ச்சி: மாணவர்களை சீரழிக்கும் புதியவகை பேனா சிகரெட்!

மும்பை: மும்பையில் மாணவர்கள் மத்தியில் பேனா சிகரெட் மோகம் வேகமாக பரவி வருவது சமூகஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அந்தேரி பகுதியில் பள்ளி ஒன்றில் ஒன்பதாவது…