அமெரிக்க டைம்ஸூக்கு பதிலடி கொடுத்த இந்திய டைம்ஸ்!
கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா, செய்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பியது. இதை கிண்டலடிக்கும் விதத்தில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், “மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் விண்கலம் விடுகிறார்கள்” என்று…
கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா, செய்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பியது. இதை கிண்டலடிக்கும் விதத்தில், அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், “மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் விண்கலம் விடுகிறார்கள்” என்று…
பெங்களூரு, 18 ஆண்டுகளாக விசாரணை இழுத்தடிக்கப்பட்டு 21 வருடத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி ரூபாய் அபராதம்…
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சிறையில் அடைக்கப்பட்ட…
கொஹிமா: நாகலாந்து மாநிலத்தில் ஆளும் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் 12 நாட்களாக…
டில்லி: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை பயங்கரவாத நாடாக அறிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன் என்று கேட்டு, மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தனிநபர்…
மும்பை, மும்பையில் இன்று 10 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. மராட்டிய மாநிலத்தில் மும்பை, தானே, உல்லாஸ்நகர், புனே, பிம்பிரி சிஞ்ச்வாட், சோலாப்பூர், நாசிக், அகோலா, அமராவதி,…
டில்லி: ‘மகாத்மா காந்தியின் மரணம் குறித்த ஆவணங்களையும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும்’ என், தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். நாட்டின் விடுதலைக்காக…
டில்லி, சிபிஐயின் முன்னாள் இயக்குநர் அமர்பிரதாப் சிங் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது நியமினம் செய்யப்பட்ட அமர்பிரதாப்…
சென்னை, சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற வாக்கெடுப்பின்போது ஏற்பட்ட பிரச்சினைகளால் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் சபைக்காவலர்களால் தாக்கப்பட்டார். மேலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை…
மும்பை: மும்பை உள்ளிட்ட 8 நகரங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நகரங்களில் ஆளுங்கட்சியான பாஜவுக்கும், அந்த ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் சிவசேனாவுக்கும் இடையே கடும் போட்டி…