Category: இந்தியா

திரிபுராவில் நிலநடுக்கம்:  மக்கள் அலறி ஓட்டம்

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். வடகிழக்குமாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தில் பிற்பகல் ஒரு மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வடக்கு திரிபுராவில்…

நடிகை பாவனா துணிச்சலானவர்: மலையாள நடிகர் பிர்திவ்ராஜ் புகழாரம்

கொச்சி: கசப்பான நிகழ்வை மறந்துவிட்டு பாவனா மீண்டும் நடிக்கத் தொடங்கியிருப்பது அவரது துணிச்சலை காட்டுகிறது என்று மலையா நடிகர் பிர்திவ்ராஜ் பாராட்டுத் தெரிவித்துள்ளார். சிலதினங்களுக்கு முன் நடிகை…

துணை கலெக்டர் ஆகிறார்  பாட்மிண்டன் சிந்து!

சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை வென்ற வீராங்கனை சிந்து, ஆந்தி மாநிலத்தில் துணை கலெக்டர் ஆகிறார். அவர் ரியோ ஒலிம்பிக்…

இந்திய இளைஞர்களின் உடல்நிலையை பாதிக்கும் ‘சோர்வு’! காரணம் என்ன?

இன்றைய இயந்திரத்தனமாக வாழ்க்கையில், நாம் பார்க்கும் அல்லது செய்யும் வேலையின் காரணமாக நாம் சீக்கிரமே சோர்வைடைகிறோம். காரணம் என்ன? இன்றைய வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை…

கான்பூர் ரயில்கவிழ்ப்பை நடத்தியது ஐ எஸ் தீவிரவாதிகளே: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கான்பூர்: 150 பேரை பலிவாங்கிய கான்பூர் ரயில் கவிழ்ப்பை நிகழ்த்தியவர்கள் ஐ எஸ் தீவிரவாதிகள் என்று பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். மேலும் உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாதி…

டில்லி மாநகராட்சி தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது  ஆம் ஆத்மி

டில்லி: டில்லி மாநகராட்சி தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களின் பெயர்களை அர்விந்த் கெஜ்ரவால் அறிவித்தார். 272 வார்டுகளைக் கொண்ட டில்லி மாநகராட்சி தேர்தல் அடுத்தமாதம் நடைபெறும்…

அதிர்ச்சி: “இந்த” இரண்டு விசயங்களில்தான் இந்தியா முதலிடம்!!

டில்லி: உலகளவில் தற்கொலை செய்துகொள்வோரில் இந்தியர்கள்தான் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்தியா போன்ற வளரும்…

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்எல்ஏ

சாய்ஹா: மிசோராம் மாநிலம் சாய்ஷா மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் பெய்ச்சுவா. எம்எல்ஏ. இரு தினங்களுக்கு முன் இவரது தொகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு கடும் வயிற்று…

ஆதார் சர்வரில் அத்துமீறிய ஆக்சிஸ் வங்கி

டெல்லி: ஆதார் சர்வரில் சட்டவிரோதமாக நுழைந்து பரிமாற்றம் செய்ததாக ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. ஆதார் திட்டத்தை செயல்படுத்தும் யுஐடிஏஐ நிறுவனம் சார்பில்…

மலிவு விலை ரூ. 251 ஸ்மார்ட் போன் அதிபர் கைது

காசிதாபாத்: ரூ. 251க்கு ஸ்மார்ட் போன் வழங்குவதாக உறுதி அளித்த தொழிலதிபர் மோகித் கோயலை போலீசார் கைது செய்துள்ளனர். ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ‘ப்ரீடம்…