Category: இந்தியா

சோனியாகாந்தியை சந்தித்தார் ஸ்டாலின்: தமிழக அரசியல் குறித்து ஆலோசனை

டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து…

இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் தீ விபத்து! ஆட்டம் நிறுத்தப்பட்டது!

புனே: இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறும் புனே மைதானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட்…

சோனியா, ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

டில்லி, டில்லி சென்றுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். கடந்த 18ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது…

அமெரிக்காவில் தலை தூக்கும் இனவெறி! இந்தியர் சுட்டுக்கொலை!

கன்சாஸ்: அமெரிக்காவில் உள்ள இரவு உணவு விடுதியில், அந்நாட்டு இனவெறியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் பலியாகி உள்ளார். அமெரிக்கா கன்சாஸ் மாகணத்தில் பொறியாளராக…

இந்தியாவில் விற்கப்படும் 1,850 மருந்துகளில் தரமில்லை…13 போலி

டெல்லி: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஆயிரத்து 850 மருந்துகள் தரமற்றவை என்றும், 13 மருந்துகள் போலி என்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 36 மாநிலம் மற்றும் யூனியன்…

புதிய பட்டதாரிகளுக்குக் குறைவான சம்பளம்- ஐ.டி நிறுவனங்கள் முடிவு

ஐதராபாத்: இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவைகள் நிறுவனங்கள், நுழைவு மட்டத்தில் அதிகமான மென்பொருள் பொறியாளர்களின் வரவைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு புதிய பட்டதாரிகளின் சம்பளத்தை குறைத்துக்…

ஆன்லைனில் பாலியல் குற்றவாளிகள் பட்டியல்…கேரளா ஏற்பாடு

திருவனந்தபுரம்: பாலியல் குற்றவாளிகள் பட்டியல் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று கேரளா கவர்னர் சதாசிவம் சட்டமன்றத்தில் தெரிவித்தார். கேரளா சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல்நாளான இன்று கவர்னர் சதாசிவம்…

பாவனா வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்! எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சரண்

எர்ணாகுளம்: கடந்த 17–ந் தேதி கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது.…

புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டமா? : முதல்வர் நாராயண சாமி எதிர்ப்பு

“புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த நினைத்தால் அதை அனுமதிக்க மாட்டோம்” என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக…

சீனா திடீர் போர் ஒத்திகை: இந்திய பெருங்கடல் பகுதியில் பதற்றம்!

டெல்லி: இந்திய பெருங்கடலில் சீனா திடீரென போர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அண்மை காலமாக சீனா ஆயுத பலத்தை அதிகரித்து வருவதாக ஊடகங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி…