Category: இந்தியா

அதிர்ச்சி: உத்தரபிரதேச வேட்பாளர்களில் 116 பேர்மீது குற்றவழக்கு!  

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடைபெறவிருக்கும் நான்காம் கட்ட தேர்தலில் 116 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இது ஜனநாயகத்துக்கு பேராபத்து என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.…

மலிவுவிலையில் சூரியசக்தி மின்சாரம் : ரூ 2.97 / யூனிட்

புது தில்லி, பிப் 10. குறைந்த மூலதன செலவினம் மற்றும் மலிவான கடன்வசதி காரணமாகச் சூரியசக்தி மூலம் பெறப்படும் மின்சாரம் ₹.2.97 க்கு விற்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில்…

3 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி விசா காலாவதியான பிறகும் தங்கியிருக்கும் 3 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே…

லிபியாவில் கடத்தப்பட்ட இந்திய மருத்துவர் விடுதலை

டெல்லி: லிபியாவில் கடத்தப்பட்ட மருத்துவர் உட்பட 6 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த…

மீண்டும் மீண்டும்… 2000 ரூபாய் கள்ளநோட்டு!

டில்லி, இந்தியாவின் தலைநகரான டில்லியில் புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டு வங்கி ஏடிஎம் ஒன்றில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நவம்பர் மாதம்…

காஷ்மீர்: திருமண விருந்துகளுக்கு கட்டுப்பாடு!

ஸ்ரீநகர், விழாக்களில் உணவுப்பொருட்கள் விரயமாவதை தடுக்கவும், சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டியும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க காஷ்மீர் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை…

ஆக்கிரமிக்கப்பட்ட அரசுநிலத்தை மீட்க உடனே நடவடிக்கை தேவை: மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான 14 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்க உடனே நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து…

அதிமுக பொதுச்செயலாளர்: சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்!

சென்னை, ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ந்தேதி அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் தற்காலிரக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு…

ரோஹித்வெமூலாவின் மரணம் வலியை கொடுத்தது: வருண்காந்தி துயரம்!

இந்தூர்: ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித்வெமூலா தற்கொலை செய்துகொண்டபோது எழுதிவைத்த கடிதம் மிகுந்தவலியை ஏற்படுத்தியதாக பாஜக தலைவர்களில் ஒருவரான வருண்காந்தி கூறியுள்ளார். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள…

சசிகலாவுக்கு சிறையில் சொகுசா? ஆச்சார்யா கடும் எதிர்ப்பு!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு பொழுதுபோக்கிற்காக டி.வி., மின்விசிறி, நாற்காலி வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக…