Category: இந்தியா

இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடற்படை

ராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிதத இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. நேற்று இரவு இந்திய எல்லைக்குள் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த…

ஹோலி தள்ளுபடி: ரூ. 1,499க்கு விமான டிக்கெட்! ஏர் ஏசியா அதிரடி!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏர்ஆசியா விமான நிறுவனம் அதிரடி சலுகை கட்டணங்களை அறிவித்து உள்ளது. இந்த அதிரடி சலுகை ஹோலி பண்டிகை அன்று தொடங்கி ஜூன் 30ந்தேதி…

மோடியை தொடர்ந்து பாதுகாக்கும் தகவல் ஆணையம்

டெல்லி: பிரதமர் மோடி குறித்த தகவல்களை அளிக்காமல் அவரை 3வது முறையாக மத்திய தகவல் ஆணையம் பாதுகாத்துள்ள செய்திகள் வெளியாகியுள்ளது. குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தகவல்…

ராஜஸ்தானில் மத அரசியல்: அக்பர் பெயரை நீக்கிய பாஜக அமைச்சர்

பிரிவினைவாத அரசியல் நடவடிக்கைகளைப் பா.ஜ.க. தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. முஸ்லிம் எதிர்ப்பு பேச்சுக்களை பிரதமர் மோடி உட்பட பா.ஜ. க. தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். முஸ்லிம்…

செல்லாத ரூபாய்களை மாற்ற மறுப்பது ஏன்?….ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: ரிசர்வ் வங்கிக் கிளைகளில் மார்ச் 31-ம் தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஏற்கெனவே பிறப்பி க்கப்பட்ட உத்தரவு தொடர்பாக மத்திய…

உலகில் சிறந்தகல்லூரிகளில் பெங்களூரு IISc க்கு 8வது இடம்- ஆய்வறிக்கை

பெங்களூரு, சிறந்த பல்கலை கழக வரிசையில் பெங்களூரு இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் 8 ஆவதாக இடம்பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. பிரபல டைம்ஸ் ஹையர் எஜூகேசன்…

பலஆயிரம் கோடி திருடியவனுக்கு ராஜமரியாதை, சேலை திருடியவனுக்கு சிறையா—உச்ச நீதிமன்றம் காட்டம்

டெல்லி- கோடி கணக்கில் ஏமாற்றியவரை விட்டுவிட்டு சேலை திருடியவரை ஒரு வருடம் சிறையில் வைத்திருப்பதா என தெலங்கானா அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த…

விடுதலைக்குப் பிறகும் ஆங்கிலேயர் பிடியில் இந்தியா- ஆச்சரியத் தகவல்

மும்பை, ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு 70 ஆண்டுகளுக்கு முன் சென்றதாக கூறப்பட்டாலும், இன்னும் அவர்களது அதிகாரம் இங்கே இருப்பதற்கான சான்று வெளியாகியுள்ளது. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு1951 ம்…

ஜெ. மர்ம மரணம்: ராஜ்யசபாவில் ஒத்தி வைப்பு தீர்மானம்: ஓபிஎஸ் டீம் மைத்தேயன் முயற்சி!

டில்லி, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் அதிமுகவின் ஓபிஎஸ் பிரிவினர் கோரி வருகின்றனர்.…

ஜெயலலிதா மரணம்: நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் அணியினர் நாளை உண்ணாவிரதம்!

சென்னை, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலை தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலாவை எதிர்த்து தனியாக வெளியேறினார். அவருக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.…