நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்க கூடும்- உளவுத்துறை எச்சரிக்கை
போபால்- மத்திய பிரதேசம் ரெயில் குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ரெயிலில் குண்டு வெடித்ததில்…