Category: இந்தியா

புதியகட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யுங்கள்- வங்கிகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்

டெல்லி, வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையென்றால் கட்டணம் வசூலிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி ஸ்டேட்வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. ஆக்சிஸ் உள்பட சில தனியார்…

ரயில் குண்டு வெடிப்பு: காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சாஜாபூரில் போபாலிருந்து உஜ்ஜைன் வரை செல்லும்…

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 300விவசாயிகள் பலி- மோடிக்கு டிவீட்

போபால்- மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்தியபிரதேசத்தில் 300 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அம்மாநில விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. விவசாய விளைபொருள்களுக்கு நிரந்தரமற்ற விலை, இடுபொருள்களின் விலை…

மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கவலை கொள்கிறதாம்…. இந்தியா வக்காலத்து…

டில்லி, தமிழகத்தை சேர்ந்த ராமேஷ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில் குதித்து…

பிரதமர் மோடியின் விமானத்தை தரையிறங்க விடமாட்டேன்- பாஜக எம் எல்ஏ மிரட்டல்!

ஜோத்பூர்- ராஜஸ்தானில் பொதுமக்கள் சேவைக்காக விமானநிலையம் அமைக்காதவரை பிரதமர் மோடி விமானத்தை தரையிறங்க அனுமதிக்கமாட்டேன் என அம்மாநில பாஜக எம்எல் ஏ அறைகூவல் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழகம், புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நாளை தொடக்கம்!

சென்னை, தமிழகம், புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி (10ம் வகுப்பு) தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஆயத்தமாக இருக்கிறார்கள்.…

மருத்துவ ஆம்புலன்ஸ் விமானம் தீப்பிடித்து விழுந்தது! விமானி பலி

பாங்காக், இந்தியாவை சேர்ந்த மருத்துவ ஆம்புலன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 5 பேர் பலத்த…

அதிர்ச்சி: சிதைக்கப்பட்ட 19 பெண் சிசு கருக்கள் ஒரே குழியில் கண்டுபிடிப்பு!

மும்பை: தனியார் மகப்பேரு மருத்துமனை ஒன்றின் அருகில் ஒரே குழியில் 19 சிதைக்கப்பட்ட கருக்கள் கண்டுபிடிக்கப்பட்டது மகராஷ்டிர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகராஷ்டிர மாநிலத்தில் சாங்லி…

டெல்லியை லண்டனாக மாற்றுவேன்…கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி டெல்லி லண்டனை போல் மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.…

எய்ட்ஸ் பாதிப்பு குழந்தைகள் உயிரோடு விளையாடும் மத்திய அரசு

டெல்லி: எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். 3 முதல் 19 வயது வரையிலான 637 பேர் அதில் கையெழுத்திட்டுள்ளனர். எய்ட்ஸ் பாதித்த…