Category: இந்தியா

வெளிநாட்டு மருத்துவப் படிப்பு: மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்விகள்

சென்னை: குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள், அதிக பணம் செலவழித்து வெளிநாடுகளில் எப்படி மருத்துவப் படிப்பில் சேரமுடிகிறது என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்…

போராடும் தமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும்!: வைகோ வலியுறுத்தல்

சென்னை: டில்லியில் போராடி வரும் தமிழக விசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து, அவர்களது பிரச்சினைகள் குறித்து கேட்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது…

லைக்கா நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: தற்போது ரஜினி நடிக்கும் 2.0 படத்தைத் தயாரித்து வரும் லைக்கா நிறுவனத்தின் சென்னை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினி தற்போது நடித்துவரும் 2.0…

“குடியரசுத் தலைவராக ஆர் எஸ் எஸ் தலைவர்..மகிழ்ச்சிதான்…ஆனால்…!” என்கிறது சிவசேனா

மும்பை, குடியரசுத்தலைவர் பதவிக்கு ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன்பாகவத்தை தேர்ந்தெடுப்பது தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலையில் முடிவதால்…

“இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை நிறுத்த வேண்டும்!” : வி.ஹெச்.பி தலைவர் தொகாடியா அதிரடி பேச்சு

அகமதாபாத்: முஸ்லீம்களுக்கு தரப்படும் சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும் அல்லது அதே அளவிற்கு சலுகைகளை இந்துக்களுக்கும் அளிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன்…

பஞ்சாப்: போதை மருந்துகளை ஒழிக்க புதுஅரசு தீவிரம்!

பஞ்சாப், நடைபெற்று முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றி…

கல்வித்திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்: ஆர் எஸ் எஸ் வலியுறுத்தல்

டில்லி, இந்தியத்தன்மையை முன்னிறுத்தும் கல்வியை மாணவர்களுக்குத் தரவேண்டும் என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர் எஸ் எஸ் சார்பில் கல்வி…

எஸ்பிஐ வங்கியில் 27 ஆயிரம் பேருக்கு வேலை காலி?

டில்லி, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 10% அளவுக்கு ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதன் காரணமாக சுமார் 27 ஆயிரம் பேருக்கு…

வேலை செய்யாத ஊழியர்களுக்கு 5 கோடி சம்பளம்..! மேகாலயாவின் மெகா ஊழல்

ஷில்லாங், வேலை செய்யாத ஊழியர்களுக்கு ரூ.5 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக மேகாலய அரசு மீது மத்திய அணிக்கை குழு குற்றம்சாட்டி உள்ளது. நாடு முழுவதும் அதிக அளவில்…

18மணி நேர வேலை: உ.பி. முதல்வரின் அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு!

லக்னோ, உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பிஜேபி அமோக வெற்றிபெற்ற நிலையில் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். உ.பி.முதல்வராக யோகி பொறுப்பேற்றதில் இருந்து பல…