ராஜாஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்
ஜெய்சால்மர் போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு…
ஜெய்சால்மர் போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு…
டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார் கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா…
காஷ்மீர் ஏற்கனவே மூடிய பாக்லிகார் அணையை கனமழை காரணமாக திறந்ததன் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு மீண்டும் தண்ணீர் திறந்துள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு…
ஜெய்ப்பூர் போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் வடமேற்கு பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன்…
மும்பை போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று இந்திய பங்குச் சந்தை சர்வதேச சூழ்நிலை, இந்தியா–பாகிஸ்தான் போர் பதற்றம் உள்பட…
திருப்பூர் பெங்களூரு – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது/ சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் ”பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும்…
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. மார்ச் 7ம் தேதி…
ஐதராபாத் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை நடிகர் சிரஞ்சீவி நினைவு கூர்ந்துள்ளார்/ நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்த ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ (தமிழில் காதல்…
டெல்லி நாட்டில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக டெல்லியில் 138 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா நடத்திய பயங்கரவாதிகள் மீதான அதிரடி நடவடிக்கையடுத்து, பாகிஸ்தான்…
ஐதராபாத் நாளை ஐதர்பாட்தில் 72 ஆவது உலக அழகி போட்டி தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் இந்த ஆண்டுக்கான ‘மிஸ் வேர்ல்ட்’ உலக…