Category: இந்தியா

தமிழ்நாட்டிலும் போர்கால முன்னெச்சரிக்கை ஒத்திகை… சென்னையில் 3 முக்கிய இடங்களில் ஒத்திகை…

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதையடுத்து நாளை நாடு முழுவதும் போர்கால…

பஹல்காம் தாக்குதல் நடைபெற்று 15 நாட்களாகும் நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா விதித்துள்ள தடைகள் என்னென்ன ?

காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்…

மத்திய அரசு தலைமை செயலாளர்களுடன் டெல்லியில் ஆலோசனை

டெல்லி மத்திய அர்சு டெல்லியில் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய கொடூர தாக்குதலில் 26…

மோடி மீது கார்கே பஹல்காம் தாக்குதல் குறித்து குற்றச்சாட்டு

டெல்லி பஹலகாம் தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே ;பிரதமர் மோடி மீடு குற்றச்சாட்டு கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி…

21 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து  விவரங்கள் வெளியீடு

டெல்லி இணையத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதிகள் சொத்து விவரங்களை இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.…

போர் பாதுகாப்பு பயிற்சி… சென்னை உட்பட நாட்டின் முக்கிய இடங்களில் நாளை பயிற்சி… மேற்கு வங்கத்தில் 31 இடங்களில் பயிற்சி…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் மூலக்கூடிய அச்சம் எழுந்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட அனைத்துவிதமான…

இந்த நிதியாண்டின் 2 ஆம் அரையாண்டில் 25 டன் தங்கம் சேர்த்த ரிசர்வ் வங்கி

மும்பை ரிசர்வ் வஞ்கி இந்த நிதியாண்டின் 2 ஆம் அரையாண்டில் 25 டன் தங்கம் சேர்ந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் எடுத்த பரஸ்பர…

மே 7-ம் தேதி நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு ஒத்திகை! மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாங்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மே 7-ம் தேதி நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு…

மதுக்கடை மீது ;பெட்ரோல் குண்டு வீசிய கேரள சிறுவர்கள் கைது

மலப்புரம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடை மீது சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். கேரளாவில் மலப்புரம் மாவட்டம் சம்ரவட்டம் பகுதியில் இருந்த மதுக்கடை புலம்பரம் பகுதிக்கு…

போர் மூளுமா? – பாதுகாப்பு ஒத்திகைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

டெல்லி இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. காஷ்மீரில்…