Category: இந்தியா

பஹல்காம் தாக்குதல்: இந்திய ஒற்றுமையைப் பறைசாற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை காங்கிரஸ் வலியுறுத்துகிறது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்கவும் அரசின் நிலைப்பாடு குறித்து அறியவும் நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக…

சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள் – சோனியா, ராகுல் சந்திப்பு

டெல்லி’ காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலை சர்வதேச பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி, ”உலக அளவில் முற்போக்கு சக்திகளை ஒருங்கிணைக்கும் மற்றும் சர்வதேச…

இந்திய விமான கட்டணங்கள் பாகிஸ்தான் உத்தரவால் உயர்வு

டெல்லி இந்திய விமான கட்டணங்கள் பாகிஸ்தான் விண்வெளி மூடலால் உயர உள்ளது. கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால், இந்தியா-பாகிஸ்தான் இடையே…

பெங்களூரு மெட்ரோ ரயிலில் உணவு சாப்பிட்ட பெண்ணுக்கு ரூ. 500 அபராதம்

பெங்களூரு பெங்களூரு மெட்ரோ ரயிலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட்ட பெண்ணுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்ப்பட்டுள்ளது.’’ கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையம், மெட்ரோ ரயிலில்…

பாகிஸ்தானின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்… பஹல்காம் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணைக்கு சீனா அழைப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து “விரைவான மற்றும் நியாயமான விசாரணை” உட்பட, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலையை “குளிர்விக்க” அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாக சீனா திங்களன்று…

இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதலை தொடங்கும்.. பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் : பாக். அமைச்சர்

காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் நடக்கக்கூடியவகையில் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா…

இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய…

26/11 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா-வுக்கு 12 நாட்கள் காவல் நீட்டிப்பு…

26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் உசேன் ராணாவின் காவலை 12 நாட்கள் நீட்டித்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. NIAவின் மனு மீது நீதிமன்றம் திங்கள்கிழமை…

மோடியை விமர்சித்த பிரபல திரைப்பட பாடகி மீது தேசதுரோக வழக்கு

லக்னோ பிரபல போஜ்புரி போஜ்புரி திரைப்பட பாடகி மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டுள்ளது/ கடந்த 22 ஆம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் பயங்கரவாதிகள்…

53 நாடுகளைச் சேர்ந்த 402 மலையேறுபவர்களுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி

8,848.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள சுற்றுலாத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த முறை, 53 நாடுகளைச் சேர்ந்த 74 பெண்கள் உட்பட 402…