Category: இந்தியா

நடுவாணில் சேதமடைந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்த கொடூரம்…! வீடியோ

டெல்லி: ஆலங்கட்டி மழையால் நடுவாணில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், அந்த இண்டிகோ விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி அருகே இருந்த விமான நிலையமான பாகிஸ்தானின் லாகூர்…

“அம்மா நான் திருடலம்மா”! 15 ரூபாயால் ஒரு தற்கொலை

“அம்மா நான் திருடலம்மா” 15 ரூபாயால் ஒரு தற்கொலை பேக்கரி கடை ஓனர் வெளியே போயிருந்த நிலையில் அருகே மூன்று சிப்ஸ் பாக்கெட்டுக்களுடன் நின்று கொண்டிருக்கிறான் ஒரு…

நடிகை தமன்னாவுக்கு கன்னடர்கள் எதிர்ப்பு

பெங்களூரு பிரபல நடிகை தமன்னா ஒரு நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதை கன்னடர்கள் எதிர்த்து வருகின்றனர். பிரபல நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம்…

விசாகப்பட்டினம் எஃகு ஆலை தொழிலாளர் பணி நீக்கம் : காங்கிரஸ் போராட்டம்

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினம் எஃகு ஆலை தொழிலாளர் பணி நீக்கத்தை எதிருத்து காங்கிரஸ் போராடி வருகிறது அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கிவரும் விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் வேலை…

போர் நிறுத்தம் இந்தியா – பாகிஸ்தான் பேசி எடுத்த முடிவு : அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் போர் நிறுத்தம் என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி எடுத்த முடிவு எனக் கூறியுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம். “2…

ராகு;ல் காந்தி மீண்டும் ஜம்மு காஷ்மீர் பயணம்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில்…

தமிழகத்துக்கு தண்ணீர் திரக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.’ இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம்…

டிரம்ப் போரை நிறுத்தியதாக  கூறியதை மோடி ஏன் மறுக்கவில்லை : காங்கிரஸ்

டெல்லி இந்திய பாக் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை பிரதமர் மோடிஏன் மறுக்கவில்லை என காங்கிரஸ் வினா எழுப்பியுள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான…

‘சிந்தூர்’ ‘துப்பாக்கிரவை’யாக மாறினால் என்ன நடக்கும் என்பதை 22 நிமிட சக்கரவியூக தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு உணர்த்தியதாக மோடி பேச்சு

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட 22 நிமிட தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என்று பிரதமர்…

சித்தாந்தக் கருத்துக்களுக்காக யாரையும் சிறையில் அடைக்க முடியாது… ஆர்எஸ்எஸ் ஆர்வலர் கொலை வழக்கில் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சித்தாந்தக் கருத்துக்களுக்காக யாரையும் சிறையில் அடைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.…