மணிப்பூர் அரசியலில் பரபரப்பு… ஆட்சி அமைக்கும் முயற்சியில் 10 எம்.எல்.ஏ.க்கள் தீவிரம்… ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்
மணிப்பூரில் பிப்ரவரி 13 அன்று மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மே 2023 முதல் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி-ஜோ குழுக்களுக்கு இடையேயான இன வன்முறையில்…