கன்னட மொழி சர்ச்சை: கமலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு
சென்னை: கன்னடம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விஷயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவாக செயல்படும் என அறிக்கை…
சென்னை: கன்னடம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விஷயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் கமலுக்கு ஆதரவாக செயல்படும் என அறிக்கை…
உதய்பூர் ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபால் பக்டே அக்பருக்கும் ஜோதாவுக்கு நடந்த திருமனம் என்பது பொய்யான கதை என தெரிவித்துள்ளார்/ ராஹபுத்திர இளவரசி ஜோதாவுக்கும் முகலாயப் பேரரசர் அக்பருக்கும்,…
பெங்களூரு பிரபல நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம் பியுமான நடிகை திவ்யா ஸ்பந்தனா கன்னடம் குறித்து தவராக பேச்வில்லை எனக் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 24ம் தேதி,…
டெல்லி: 2024-25ம் நிதி ஆண்டில், இந்திய வங்கிகளில் நடந்துள்ள மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறிய ரிசர்வ் வங்கி, மோசடி ரூ.36,014 கோடியாக உயர்ந்துள்ளது என…
டெல்லி: உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பதவி பிரமாணம் செய்து வசந்தார். இதையடுத்து,…
டெல்லி: தங்கை நகை கடனுக்கான புதிய விதிமுறைகளுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம், இதில் சில தளர்வுகளை…
டெல்லி: தங்க நகை அடகு வைத்து நகைக்கடன் பெற இந்திய ரிசர்வ வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், புதிய…
கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை தன்னுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த முடியுமா என கேட்டுள்ளார் நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த நகர…
மும்பை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வீட்டின் முன்பு ஒரு நபர் தீக்குளிக்க முயன்று கைது செய்யப்பட்டுள்ளார் தெற்கு மும்பை நகரில் வர்ஷா என பெயரிடப்பட்ட மகாராஷ்டிர…
டெல்லி அமெரிக்க நாட்டில் இருந்து 1080 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப்…