Category: இந்தியா

வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக மே 20ந்தேதி முழுநாள் விசாரணை! உச்சநீதிமன்றம் அறிவிப்பு…

டெல்லி: வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான விசாரணையை மே 20 ஆம் தேதி முழுவதும் நடத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை…

குடியரசு தலைவருக்கு கெடு: உச்சநீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியுள்ளார் திரவுபதி முர்மு…

டெல்லி: மாநில சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, கவர்னர் அதிகாரம் உள்பட குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வங்கதேசத்தவர் வெளியேற்றம்

டெல்லி இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வஙகதேசத்தவரை வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. பஹல்காம் தாக்குதலையொட்டி மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவ்வகையில் பாகிஸ்தானில்…

சிந்துநதி நீர் திறப்பு எப்போது : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சிந்து நதி நீர் திறப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். நேற்று டெல்லியில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஒந்துராஸ் நாட்டு தூதரக…

மீண்டும் கர்நாடகாவில் மதுபானங்கள் விலை உயர்வு : மதுப்ப்ரியர்கல் அதிர்ச்சி

பெங்களூரு மதுபானங்களின் விலை கர்நாடகாவில் மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிர்யர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தல்…

துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதியைப் புறக்கணித்ததற்காக புனே-வைச் சேர்ந்த வர்த்தகருக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்

துருக்கியிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை நிறுத்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்த புனே-வைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு இன்று பாகிஸ்தானிலிருந்து மிரட்டல் வந்துள்ளது. துருக்கியிலிருந்து ஆப்பிள்,…

வரும் மே 18 அன்று விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்விசி 61 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா வரும் மே 18 அன்று பி எஸ் எல் வி சி 61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில்…

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் : ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) மேற்பார்வையின் கீழ் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், இதுபோன்ற ஒரு தீய நாட்டில் அவை பாதுகாப்பாக இல்லை…

‘இந்தியாவில் ஐபோன் தயாரிக்கப்படுவதை விரும்பவில்லை’ : ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் டிரம்ப் பேச்சு

இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக ப்ளூம்பெர்க் செய்தி…

ஹோட்டல்கள், மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீர் இணைப்பு மீட்டர்களுக்கு பதிலாக கழிவுநீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி நிர்வாகம் முடிவு

ஹோட்டல்கள், மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் நீர் இணைப்பு மீட்டர்களுக்கு பதிலாக கழிவுநீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க டெல்லி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. டெல்லியில் உள்ள பல பெரிய…