Category: இந்தியா

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி இலக்கையும், நேரத்தையும் தீர்மானிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் : பிரதமர் மோடி

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

மேகதாது பணிகளை உடனே தொடங்க தயாராக இருக்கிறோம்! கர்நாடக முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால் மேகதாது திட்ட பணிகளை உடனே தொடங்க தயாராக உள்ளோம் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா…

‘டென்ஷனை குறைக்கவும்’ இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அட்வைஸ்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதட்டங்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்கா வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே…

6வது நாள்: எல்லை பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவம் – இந்திய வீரர்கள் பதிலடி

காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தொடர்ந்து, இன்று 6வது நாளாக தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு இந்திய ராணுவம்…

கொல்கத்தாவில் பயங்கரம்: பிரபல ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலதலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் நள்ளிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர் 3 பேர் பலியாகி…

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடத்திய கோர தாக்குதலில்…

இந்தியாவிடமும் அணு ஆயுதம் உள்ளது : பரூக் அப்துல்லா

ஸ்ரீநகர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா இந்தியாவிடமும் அணு ஆயுதம் உள்ளது எனக் கூறி உள்ளார், கடந்த 22 ஆம் தேதி ஜம்மு மற்றும்…

 முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி நேற்று முப்படை தளபதிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். காஷ்மீரை குறிவைத்து, பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்ததால்…

நாளை வெளியாகிறது ISCE ISC, ICSE தேர்வு முடிவுகள்…

டெல்லி: ISCE ISC, ICSE தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதாக CISCE தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாளை காலை 11மணிக்கு இணையதளத்தில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CISCE…

கனடா தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் உட்பட மூன்று தமிழர்கள் வெற்றி

2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் உள்ளிட்ட மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் விபரல்…