Category: இந்தியா

பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் : இந்தியாவுக்கு புதின் ஆதரவு

டெல்லி ரஷ்ய அதிபர் புதின் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு தனது ஆதரவை தெரிவ்த்துள்ளார். இன்று பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசி வாயிலாக பேசிய போது,…

18, 19 தேதிகளில் முதல் முறையாக ஜனாதிபதி சபரிமலை பயணம் : தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

சபரிமலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வின் சபரிமலை பயணத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுக செய்யப்படுகிறது/ இம்மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம்…

மோடி- பாதுகாப்புத்துறை செயலர் சந்திப்பு

டெல்லி இன்று பிரதமர் மோடி பாதுகாப்பு செயலரை சந்தித்துள்ளார். கடந்த 22 ஆம்ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில், 26 சுற்றுலாப்…

கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்கான  ஏர்ஷிப் தளத்தின் முதல் விமான சோதனை வெற்றி! டிஆர்டிஓ தகவல்…

டெல்லி: கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்கான ஏர்ஷிப் தளத்தின் ( ஆகாய கப்பல்) முதல் விமான சோதனையை வெற்றி என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. கண்காணிப்பு மற்றும் உளவுப்…

வைகாசி பூஜை: 18ந்தேதி சபரிமலை செல்கிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – பக்தர்களுக்கு அனுமதி ரத்து…

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வரும் 18ந்தேதி சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசிக்க உள்ளார். இதனால், இரண்டு நாள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது நிறுத்தி…

பாகிஸ்தான் பெண்ணை அனுமதி பெற்றே மணந்தேன் : சி ஆர் பி எஃப் வீரர் விளக்கம்

ஸ்ரீநகர் சி ஆர் ;பி எஃப் வீரர் முனிர் அகமது தாம் பாகிஸ்தான் பெண்ணை அனுமதி பெற்ற பிறகே மணந்ததாக தெரிவித்துள்ளாஅர் காஷ்மீரில் உள்ள கரோட்டா பகுதியை…

மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம்! குடியரசு தலைவர் முர்மு வலியுறுத்தல்…

டெல்லி: மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்க வேண்டும் டெல்லியில் நடைபெற்ற தேசிய மத்தியஸ்த மாநாட்டில் (National Mediation Conference) குடியரசு தலைவர் முர்மு…

பாகிஸ்தானில் இருந்து எந்தவிதமான பொருட்களையும் இறக்குமதி  செய்யக்கூடாது!  மத்திய அரசு தடை

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுடனான அனைத்து இறக்குமதிகள்…

2024 நீட் தேர்வு முறைகேடு:  14 மாணவர்களின் மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து

டெல்லி: 2024ம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம் 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது, மேலும் 26 மாணவர்களை இடைநீக்கம்…

இன்று நீட் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தடை!

சென்னை: நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள்…