Category: இந்தியா

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…

ஸ்ரீரங்கம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து…

இங்கிலாந்து அழகி உலக அழகி போட்டியில் இருந்து விலகல்

ஐதராபாத் இங்கிலாந்து அழகி மில்லா மாகி உலக அழகி போட்டியில் இருந்து விலகி உள்ளார். டப்பு ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி தற்

நேற்றிரவு லடாக்கில் நில நடுக்கம்

ஸ்ரீநகர் நேற்றிரவு லடாக் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது நேற்று லடாக்கில் இரவு 11.46 மணியளவில் (இந்திய நேரப்படி) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

மிசோரம் மாநிலம் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமானது

ஐஸ்வால் மிசோரம் மாநிலம் 100 சதவிகிதம் எழுததற்வு பெற்ற மாநிலமாகி சாதனை புரிந்துள்ளது. மிசோரம் மாநில முதல்வர் லால்டுஹோமா அறிவித்தார். மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்,…

அனைத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை இயங்கும் : புதுச்சேரி அர்சு

புதுச்சேரி புதுச்சேரி அரசு அனத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை இயங்கும் என உத்தரவிட்டுள்ளது. இன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி மற்றும்…

சிந்தூர் நடவடிக்கையின் போது பொற்கோயிலுக்குள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை! இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் சேஷாத்ரி மறுப்பு…

டெல்லி: பாகிஸ்தான் மீதான ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் பொற்கோயிலின் மீதான பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்தது என்று கூறிய மேஜர் ஜெனரல்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34வது நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை! வீடியோ

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34வது நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்…

சர்வதேச புக்கர் பரிசை கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக் வென்றார்

கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்கிற்கு சர்வதேச புக்கர் பரிசு கிடைத்துள்ளது. பானு முஷ்தாக்கின் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பான ‘ஹார்ட்லேம்ப்’ இந்த விருதை வென்றது. இதன் மூலம், ஒரு…

30 நாட்களாகியும் பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்த துப்பு கூட கிடைக்காதது ஏன் ?

30 நாட்களாகியும் பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்த துப்பு கூட கிடைக்காதது ஏன் ? என்பது தொடர்பாக டைனிக் பாஸ்கர் நாளிதழ் மேற்கொண்ட விசாரணையில் பல…

கர்நாடகா முழுவதும் பரவலாக கனமழை… 5 பேர் பலி…

கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிறு முதல் கனமழை பெய்து வருவதால் பருவமழை போன்ற…