ஒரு பெண்ணிற்கு யார் எதிரி?: சத்குரு ஜகி வாசுதேவ்
மகளிர் தின சிறப்பு கட்டுரை: “ஆண் எல்லாத் துறையிலும், தான் மேம்பட்டவன் என்று நிரூபித்து வருகிறான். எனவே அவனைப் போலவே நடந்து கொள்ளலாம் என்று ஒரு பெண்…
மகளிர் தின சிறப்பு கட்டுரை: “ஆண் எல்லாத் துறையிலும், தான் மேம்பட்டவன் என்று நிரூபித்து வருகிறான். எனவே அவனைப் போலவே நடந்து கொள்ளலாம் என்று ஒரு பெண்…
மாசிமகம் இன்று கொண்டாடப் படுகிறது. மாசி மாதம் என்றாலே இறை வழிபாட்டுக்கு உகந்த மாதம் ஆகும். மகம் நட்சத்திரத்துக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. ஜோதிடப்படி மகத்தில்…
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவிலாகும். இந்த கோவில் சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி,…
அறுபடை வீடுகளில் இரண்டாம் படையான செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் மாசித் திருவிழாவையொட்டி இன்று கொடியேற்றப்பட்டது. இதை முன்னிட்டு, கொடிப்பட்டம் யானைமீது ஊர்வலமாக ரதவீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு…
கடந்த 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலை சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவர் ஸ்ரீராமகிருஷ்ண பரஹம்சர். இந்தியாவின் ஆன்மிகத்தை உலகெங்கும் அறியச் செய்த விவேகானந்தரின் குருவான இவர் ஆன்மீகத்துக்கு…
நாளை சிவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது. மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று இரவில் சிவராத்திரி கொண்டாடப் படுகிறது. உலகத்தில்; பிரளயம் ஏற்பட்ட…
சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை மாசி மாத பூஜைக்காக நாளை மாலை திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் சபரிமலையின் மகரஜோதி பூஜைகள் முடிவடைந்து நடை அடைக்கப்பட்டது…
ராகுகால பைரவர் வழிபாடு பலன்கள் : காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம்…
இன்று தைப்பூசம்… உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் கடவுளான அழகன் முருகனுக்கு உகந்த திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தை மாதத்திலே…
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார் என்று அழைக்கப் படும் இராமலிங்க அடிகளார் நினைவு தினம் இன்று. ஆன்மிகவாதியான இவர், சத்திய ஞான சபையை…