Category: ஆன்மிகம்

ஜூன் 23ந்தேதி முதல் ஜூலை 30ந்தேதிக்குள் 30 கோவில்களில் கும்பாபிஷேகம்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: ஜூன் 23ந்தேதி முதல் ஜூலை 30ந்தேதிக்குள் 30 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக இந்து சமய…

ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி அம்மன்குடி கைலாசநாதர் திருக்கோவில்

ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி அம்மன்குடி கைலாசநாதர் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், அம்மங்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது. மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அம்பாளை பாவம் பற்றியது. அவள்…

மகுடேஸ்வரசுவாமி கோவில், கொடுமுடி

மகுடேஸ்வரசுவாமி கோவில் (கொடுமுடிநாதர்), ஈரோடு மாவட்டம், கொடுமுடி என்ற ஊரில் அமைந்துள்ளது. தல வரலாறு: ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது.…

அரங்குளநாதர் கோவில் திருவரங்குளம்

அரங்குளநாதர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் அமைந்துள்ளது. திருவரங்குளம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. அந்தக் காட்டில் வேடன் ஓருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான். ஒருமுறை…

அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோவில் – உறையூர்

அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோவில், திருச்சி மாவட்டம், உறையூரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய தேசம். இத்தலத்தை…

வார ராசிபலன்: 17.6.2022 முதல் 23.6.2022வரை! வேதா கோபாலன்

மேஷம் வெளிநாட்டிலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த தகவல் ஒன்று இப்போது கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சந்தோஷத் திருப்பம் ஒன்று நிகழும். கலைஞர்களுக்கு புதிய சான்ஸ்கள் கிடைத்து மகிழ்ச்சி…

பூவராக பெருமாள் கோவில் – ஸ்ரீமுஷ்ணம்

பூவராக பெருமாள் கோவில், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி…

குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்

குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைந்துள்ளது. 84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோவில் இது. இக்கோவிலில் முருகன் சன்னதிக்கு நேரே…

திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் கோவில்

திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் திருநீர்மலையில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம்…

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

பம்பா: உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை ஆனிமாத பூஜைக்காக திறக்கப்பட இருப்பதாக கேரள தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது. கேரள மாநிலத்தில் அமைந்துள்ள…