Category: ஆன்மிகம்

திம்பிலேஸ்வரர் கோவில், பொன்மனை, கன்னியாகுமரி

திம்பிலேஸ்வரர் கோவில், பொன்மனை, கன்னியாகுமரி திம்பிலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன்மனையில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். சிவராத்திரியின் போது நடத்தப்படும் புகழ்பெற்ற…

நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடக்கம்

திருவண்ணாமலை நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இந்தக்…

வீரபத்ரேஸ்வரர் கோவில், திற்பரப்பு, கன்னியாகுமரி

வீரபத்ரேஸ்வரர் கோவில், திற்பரப்பு, கன்னியாகுமரி வீரபத்ரேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு என்ற இடத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். மூலஸ்தான…

ஆவணி மாத பவுர்ணமி – பிரதோஷம்: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: ஆவணி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி வழங்கப் படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர்…

30ந்தேதி பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலை: வரும் 30ந்தேதி பவுர்ணமி வருவதால், அன்றைய தினம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 350 சிறப்பு பேருந்துகள்…

சபரிமலை கோவிலில் ஓணம்  பண்டிகைக்காக இன்று நடை திறப்பு

சபரிமலை இன்று சபரிமலை கோவிலில் ஓணம் பண்டிகைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம்…

திக்குறிச்சி மகாதேவர் கோவில், கன்னியாகுமரி

திக்குறிச்சி மகாதேவர் கோவில், கன்னியாகுமரி திக்குறிச்சி மகாதேவர் கோயில் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும்.…

பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம், எமதர்மராஜா திருக்கோவில்

அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில், திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம். ஒரு சமயம் தேவர்கள், சிவபெருமானை வேண்டச்சென்ற போது, அவர் நிஷ்டையில் இருந்தார். எனவே, மன்மதனை வரவழைத்து…

பெருமாள் கோவில் உண்டியலில் ரூ.1 கோடிக்கான ‘செக்’ காணிக்கை! தேவஸ்தானத்துக்கு ‘அல்வா’ கொடுத்த பக்தர்…

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றின் உண்டியலில் ரூ.1 கோடிக்கான ‘செக்’கை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தி உள்ளார். இதைக்கண்ட அதிகாரிகள் இன்ப அதிர்ச்சி…

வார ராசிபலன்: 25.8.2023 முதல் 31.8.2023  வரை! வேதாகோபாலன்

மேஷம் வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். எடுத்த காரியங்களில் ஏற்றம் பெறுவீங்க. மற்றவர்களுக்கு உதவி செய்வீங்க. மங்கல காரியங்கள் சிறப்பாக நடக்கும்.…