சென்னை ஓபன் டென்னிஸ் இன்று துவக்கம்
சென்னை: சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…
சென்னை: சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…
துபாய்: 2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இலங்கை அணி 6வது முறையாக வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி…
சுவிட்சலாந்து: சுவிட்சலாந்தில் நடந்த டைமண்ட்லீக் தடகள போட்டியில், நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டியின் இறுதி சுற்றில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 88.44 மீட்டர்…
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் -ஆஃப்கானிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், இரு நாட்டு ரசிகர்களிடையே மைதானத்தில் மோதல் ஏற்பட்டது.…
டெல்லி: ஐபிஎல் உள்பட அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக ‘சின்னதல’ என்று சிஎஸ்கே ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா அறிவித்து உள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட்…
சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளக்கும், சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிர்த்தியாளர்கள், சிறந்த விளையாட்டு ஆசிரியர்கள், நடுவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி,…
வங்கதேசம்: முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதால், சர்வதேச டி20 போட்டிகளில்…
துபாய்: டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில்…
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 2022ம் ஆண்டுக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…
27 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் டென்னிஸ் உலகில் கோலோச்சி வருபவர் 40 வயதான செரினா வில்லியம்ஸ். வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவரான செரினா தற்போது…