Category: விளையாட்டு

ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனை – பிரதமர் மோடி பாராட்டு!

தோகா: தோகாவில் நடைபெற்ற ஈட்டி எறிதலில் இந்திய வீரரும் ஒலிம்பிக் வின்னருமான, நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார். இதன் காரண…

RCB vs KKR: போரால் நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்றுமுதல் மீண்டும் தொடக்கம்!

டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்றுமுதல் மீண்டும் தொடங்குகிறது. இன்றைய முதல் ஆட்டம், கொல்கத்தா பெங்களூரு…

விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி

டெல்லி பிரபல விளையாட்டு வீரர் நீர்ஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா…

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடக்கம் : புதிய அட்டவணை வெளியீடு

டெல்லி இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ பி எல் போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்து புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது, அண்மையில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே…

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலிக்கு கம்பீர் புகழாரம்

டெல்லி விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை அடுத்து 2025 ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

IPL 2025 காலவரையின்றி நிறுத்தம் : இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து நடவடிக்கை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் 2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள்…

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, “அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

அடுத்த 10 மாதங்களில் 40 மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்…

ஆர்சிபியுடனான போட்டியிலும் தோல்வி அடைந்தது சிஎஸ்கே…! தோனி புலம்பல்….

பெங்களூரு: நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது சென்னை சூப்பர்…