Category: விளையாட்டு

பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) செய்தி இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த நந்நாளில் அனைவரது இல்லங்களிலும் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும், அனைவரின் வாழ்விலும்…

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து – பாகிஸ்தான் போட்டி

கொல்கத்தா இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தன அணியும் மோதுகின்றன. தற்ப்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்…

இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா – ஆப்கான் மோதல்

அகமதாபாத் இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதுகிறது. இந்தியாவில் 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை…

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது யார் ?… பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு எப்படி ?

உலகக்கோப்பை லீக் போட்டிகள் வரும் 12ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அன்றைய போட்டியில் இந்தியா – நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி முதலில்…

ஆஸ்திரேலிய வெற்றிக்காக கிளென் மேக்ஸ்வெல் ஒற்றைக் காலில் நிற்க காரணம் ஐசிசி விதியா ?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றிருக்கும் மூன்றாவது அணி ஆஸ்திரேலியா. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை ஒற்றைக்காலில் நின்று…

கிரிக்கெட் வாரியம் கலைப்பு செல்லாது என கூறிய நீதிபதி மீது அடுக்கடுக்கான புகார்.. பதவியை ராஜினாமா செய்வதாக இலங்கை அமைச்சர் மிரட்டல்

ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கலைத்தது செல்லாது என்று இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரோஷன்…

உலகக் கோப்பை கிரிக்கெட் : 128 பந்துகளில் இரட்டை சதம் அடித்த மேக்ஸ்வெல் 

மும்பை நேற்றைய உலகக் கோப்பை 39 ஆம் லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்ட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். நேற்று மும்பை வான்கடே விளையாட்டரங்கத்தில்…

இலங்கை வீரர் அஞ்செலோ மாத்தியூஸை சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டாக்கி அழுகுனி ஆட்டம் ஆடிய பங்களாதேஷ்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை வீரர் அஞ்செலோ மாத்தியூஸ் அவுட்டான முறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

‘செஸ் கிராண்ட் ஸ்விஸ்’ தொடரில் சாம்பியன் ஆனார் தமிழக வீராங்கனை வைஷாலி…

பாரீஸ்: பிரிட்டலில் நடைபெற்று வரும் செஸ் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி சாம்பியன் படத்தை கைப்பற்றி உள்ளார். இவர் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது…

தொடர் தோல்வி: கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது இலங்கை அரசு

கொழும்பு: இந்தியாவில் தற்போது நடைபெற்று உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், அந்நாட்டு அரசு கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளது.…